Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 28

Thread: கருவறை உறவிது!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    எப்படி இருக்கீங்க இளசு ஜி! நான் நலமே!
    உங்கள் வாழ்த்துதலுக்கும், பாராட்டுதலுக்கும் என் அன்பின் நன்றிகள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றிகள் பென்ஸ்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அருமை கவிஞரே.. மெல்லிய உணர்வுகளை மென்மையாய் கவிதை வரிகளில் படரவிட்ட உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்..!!

    வெண்பா வகை கவிதை எழுதுவதில் இங்கே உங்களை வெல்ல முடியாது என்றே தெரிகிறது..கவிஞரே..!!
    எனக்கு எழுத எத்தனிக்கும் எத்தனையோ கருக்கள் வார்த்தை கிடைக்காமல் உருக்குலைந்து போயிருக்கின்றன..!!
    ஆகையால் உங்களை குருவாய் எண்ணி உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. இதுபோல அழகியலுடன் கவிதைகள் எழுதும் வித்தையை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிதாருங்களேன்..!!
    சுகந்தாப்ரீதா... என்னை கிண்டல் செய்யவில்லையே! இது வெண்பா வகை கவிதையா?!

    வித்தையெல்லாம் எதுமில்லை.... மனதில் தோன்றியதை வடித்தேன்! அவ்வளவுதான்... நன்றிகள் சுகந்தா!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி ஓவியன்! எங்கள் வீட்டிலும் நாங்கள் மூவருமே சகோதரர்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    எனக்கு எனக்கு என்று
    பிடுங்கிய பொம்மைகள்
    நீயும் எனது தான்
    என்றுணர்ந்தபோது - எறிந்து
    என் மடியில் நீ
    விளையாட்டுப்பொம்மை ஆனாயடி.
    [/QUOTE]

    அழகியல் கவிதை கவிதா அவர்களே!
    உண்மைதான்.... அந்த செல்ல நினைவுகள் மனதில் என்றும் பசுமையாய் இருந்திடும்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அழகிய கவிதையில் விமர்சனம்... நன்றி அக்னி!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றி நம்பிகோபாலன்

    நன்றி மலர் ( நீ தொடர்ந்து படிப்பேன் என்றால் எழுதுகிறேன் )
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    சுகந்தாப்ரீதா... என்னை கிண்டல் செய்யவில்லையே! இது வெண்பா வகை கவிதையா?!!
    அய்யோ..கவிஞரே..நான் கிண்டல் எல்லாம் பண்ணவில்லை.. (ஏம்பா எல்லோரும் என்னை காமடியனாக்குறீங்க..??)
    உண்மையில் எனக்கு இலக்கணத்தைப்பற்றி எதுவுமே தெரியாது கவிஞரே..!! படிக்க சுவையா ஒரேமாதிரி ஒலியளவுக் கொண்ட வார்த்தைகளை கொண்டு அமைக்கப்படுபவற்றை வெண்பா என்றே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.. நீங்கள் கூறுவதை பார்த்தால் அது தவறுபோல் தெரிகிறதே..?! அப்படித்தானா நண்பரே..?!
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    நன்றி மலர் ( நீ தொடர்ந்து படிப்பேன் என்றால் எழுதுகிறேன் )
    ஏம்மா.. மலரு நீ கவிதையெழுதி எங்களை கலக்கவேண்டாம்...
    குறைஞ்சபட்சம் அப்பப்ப வந்து கவிஞரோட கவிதைக்கு பின்னூட்டம் கொடுத்துட்டு போம்மா..!!
    எங்களுக்கும் கவிஞருக்கிட்டருந்து கவிதை கிடைச்ச மாதிரியிருக்கும்.. உனக்கும் புண்ணியமா போகும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அய்யோ..கவிஞரே..நான் கிண்டல் எல்லாம் பண்ணவில்லை.. (ஏம்பா எல்லோரும் என்னை காமடியனாக்குறீங்க..??)
    உண்மையில் எனக்கு இலக்கணத்தைப்பற்றி எதுவுமே தெரியாது கவிஞரே..!! படிக்க சுவையா ஒரேமாதிரி ஒலியளவுக் கொண்ட வார்த்தைகளை கொண்டு அமைக்கப்படுபவற்றை வெண்பா என்றே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.. நீங்கள் கூறுவதை பார்த்தால் அது தவறுபோல் தெரிகிறதே..?! அப்படித்தானா நண்பரே..?!
    சுபி சரிதான்.... நாம கவிதையில போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கப்பு...

    தாமரை, கவிதா, ஆதவா, எல்லாரும் இப்ப கையில கொம்ப வச்சிகிட்டு உன்ன தேடிட்டிருக்காங்களாம்

    வெண்பா சொல்லிகொடுக்கத்தான்...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    சுபி சரிதான்.... நாம கவிதையில போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கப்பு...
    என்ன மிஞ்சிப்போனா இன்னும் ஒரு எட்டுக்கிலோமீட்டர் இருக்குமா கவிஞரே..??
    தாமரை, கவிதா, ஆதவா, எல்லாரும் இப்ப கையில கொம்ப வச்சிகிட்டு உன்ன தேடிட்டிருக்காங்களாம்
    வெண்பா சொல்லிகொடுக்கத்தான்...
    எல்லா வாத்தியாரும் இன்னமும் அப்படியேத்தான் இருக்காங்க போலிருக்கு..
    ஆதவா - மன்றத்தில் இப்போது அவுட் ஆப் ஆர்டர்..!!
    கவிதா - அக்கா அப்பப்ப ஆப்சண்ட்..!!
    தாமரை - கத்துத்து தராரோ இல்லியோ கடிச்சி எடுத்துடுவாரு..!!

    அதனால கவிஞரே.. நீங்களே சொல்லிக் கொடுத்துங்களும்..
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    இருவரும் பிரியும் தருணங்கள்
    எதிர்காலங்களில் வரலாம்!
    சில கண்ணீர்காலங்களை
    அவை நமக்கு தரலாம்!
    உண்மைதான் நிசி அண்ணா.

    அழகிய கவிதை இதற்கு என்னுடைய சார்பில் இ-பணம் அன்பளிப்பு.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    இரத்த உறவை மிகுந்த இரசனையுடன் கூறியிருக்கிறீர்கள். உங்கள் கவிதை சுகமென்றால் அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த "வயிற்றுக்குள் இருக்கும் இரத்த உறவை முத்தமிடும்" அழகான அந்த படம் ஆயிரம் கவிதையை சொல்லி சுகமோ சுகம் என்றாக்கி விட்டது.! நன்றி ஷீ..!!
    அன்புடன்,
    இதயம்

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •