எப்படி இருக்கீங்க இளசு ஜி! நான் நலமே!
உங்கள் வாழ்த்துதலுக்கும், பாராட்டுதலுக்கும் என் அன்பின் நன்றிகள்!
எப்படி இருக்கீங்க இளசு ஜி! நான் நலமே!
உங்கள் வாழ்த்துதலுக்கும், பாராட்டுதலுக்கும் என் அன்பின் நன்றிகள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
நன்றிகள் பென்ஸ்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
நன்றி ஓவியன்! எங்கள் வீட்டிலும் நாங்கள் மூவருமே சகோதரர்கள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
எனக்கு எனக்கு என்று
பிடுங்கிய பொம்மைகள்
நீயும் எனது தான்
என்றுணர்ந்தபோது - எறிந்து
என் மடியில் நீ
விளையாட்டுப்பொம்மை ஆனாயடி.[/QUOTE]
அழகியல் கவிதை கவிதா அவர்களே!
உண்மைதான்.... அந்த செல்ல நினைவுகள் மனதில் என்றும் பசுமையாய் இருந்திடும்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
அழகிய கவிதையில் விமர்சனம்... நன்றி அக்னி!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
நன்றி நம்பிகோபாலன்
நன்றி மலர் ( நீ தொடர்ந்து படிப்பேன் என்றால் எழுதுகிறேன் )
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
அய்யோ..கவிஞரே..நான் கிண்டல் எல்லாம் பண்ணவில்லை.. (ஏம்பா எல்லோரும் என்னை காமடியனாக்குறீங்க..??)
உண்மையில் எனக்கு இலக்கணத்தைப்பற்றி எதுவுமே தெரியாது கவிஞரே..!! படிக்க சுவையா ஒரேமாதிரி ஒலியளவுக் கொண்ட வார்த்தைகளை கொண்டு அமைக்கப்படுபவற்றை வெண்பா என்றே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.. நீங்கள் கூறுவதை பார்த்தால் அது தவறுபோல் தெரிகிறதே..?! அப்படித்தானா நண்பரே..?!
ஏம்மா.. மலரு நீ கவிதையெழுதி எங்களை கலக்கவேண்டாம்...
குறைஞ்சபட்சம் அப்பப்ப வந்து கவிஞரோட கவிதைக்கு பின்னூட்டம் கொடுத்துட்டு போம்மா..!!
எங்களுக்கும் கவிஞருக்கிட்டருந்து கவிதை கிடைச்ச மாதிரியிருக்கும்.. உனக்கும் புண்ணியமா போகும்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
என்ன மிஞ்சிப்போனா இன்னும் ஒரு எட்டுக்கிலோமீட்டர் இருக்குமா கவிஞரே..??
எல்லா வாத்தியாரும் இன்னமும் அப்படியேத்தான் இருக்காங்க போலிருக்கு..தாமரை, கவிதா, ஆதவா, எல்லாரும் இப்ப கையில கொம்ப வச்சிகிட்டு உன்ன தேடிட்டிருக்காங்களாம்
வெண்பா சொல்லிகொடுக்கத்தான்...
ஆதவா - மன்றத்தில் இப்போது அவுட் ஆப் ஆர்டர்..!!
கவிதா - அக்கா அப்பப்ப ஆப்சண்ட்..!!
தாமரை - கத்துத்து தராரோ இல்லியோ கடிச்சி எடுத்துடுவாரு..!!
அதனால கவிஞரே.. நீங்களே சொல்லிக் கொடுத்துங்களும்..
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
உண்மைதான் நிசி அண்ணா.இருவரும் பிரியும் தருணங்கள்
எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!
அழகிய கவிதை இதற்கு என்னுடைய சார்பில் இ-பணம் அன்பளிப்பு.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
இரத்த உறவை மிகுந்த இரசனையுடன் கூறியிருக்கிறீர்கள். உங்கள் கவிதை சுகமென்றால் அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த "வயிற்றுக்குள் இருக்கும் இரத்த உறவை முத்தமிடும்" அழகான அந்த படம் ஆயிரம் கவிதையை சொல்லி சுகமோ சுகம் என்றாக்கி விட்டது.! நன்றி ஷீ..!!
அன்புடன்,
இதயம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks