இ.பணத்தை பற்றி தெரியாதவங்க இதை படிக்கவும்
இ.பணத்தை பற்றி தெரியாதவங்க இதை படிக்கவும்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
உங்களது இச்சேவைக்கு மிக்க நன்றி.
நானும் ஒர் செகண்ட் அசந்திட்டேன், எப்படிடா வீடு கட்டினார் என்று!
ஆமாங்க, நானும் படுகை.காம்/padukai.com எனும் ஒர் களத்தை நடத்தி வருகிறேன். அதில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் ஒர் ரூபாய்(அசல் காசு) கொடுக்கலாம் என்பது திட்டம்.
ஆனால், அண்ணா சொல்லியது போல் " ஒர் ரூபாய் ஒர் படி அரிசி என்பது என் இலட்சியம், இப்பொழுது கிடைப்பது நிச்சயம்" என்பது போல் அதுவும் இலட்சியமாகவே இருக்கிறது என்னும் வெற்றி அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.. அதற்காக தோல்வியில் விட மாட்டேன் உறுதி.
முக்கிய குறிப்பு : படுகை.காம்/padukai.com(புதிய சர்வர்க்கு மாற்றும் பணி நடைபெற்று வருவதால் 18/4 முதல் 21-4-2011 வரை உபயோகத்தில் இருக்காது)
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
விளம்பரமாகவும் பார்க்கலாம், அதே நேரத்தில் அதனை இணைய உண்மையாகவும் பார்க்கலாம்.
தமிழ் மன்றத்தின் இவ் இ பணத்தை நான் குறை கூறவில்லை. மகிழ்ச்சியே தெரிவித்து இருந்தேன். அதே நேரத்தில் நான் அதிர்ச்சி அடைந்ததற்கான காரணத்தை மட்டுமே சொன்னேன். அதாவது, நாம் அசல் காசு கொடுக்க முற்படும் பொழுது, நமக்கு முன்னரே இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் போல்" என்று தான்.
பின்னர், ஒருவர் அசல் பணம் என்ற ஒன்றை கொடுக்க முடியாது என்று சொல்லும் பொழுது அவர்க்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டியது பதிவிட்ட எனது கடமை அல்லவா? அதனாலேயே, முன்னர் இப்படி ஒருவர் கேட்ட கேள்விக்காக பதிலிட்ட ஆடியோ கிளிப்பை இங்கு இணைத்தேன். ஆகையால், சரியாக பதிலிடும் எனது இப்பதிவை விளம்பரமாக பார்க்க முடியாது. களத்திற்கான சரியான வாதம்.
எத்தனையோ இணைய வேலை வாய்ப்புகள் பொய் என்று நிரூபிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், சம்பாதிக்கவும் முடியும் என்பதுதான் எனது வாதம்.
எனது அவ் ஐடியாக்களைக் கொண்டு நான் மட்டும் அல்ல இம்மன்றம் கூட முயற்சித்து பார்க்கலாம். ஆனால், அறிந்தவர் தான் மேலும் மேலும் அதனை வலு சேர்த்து முன் கொண்டு செல்ல முடியும்.
ஒருவரால் முடியாமல் போனது கூட பலரால் கண்டிப்பாக முடியும்.
மனமகிழ்ச்சிக்காகத்தான் நாம் இங்கு குழுமுகிறோம்... ஆனால் அதற்குக் கூட பணம் தேவை! ஆம் இணைய பில் இல்லாமல் ஏது?
ஆனால், அப்பணத்தை நம் மனமகிழ்வின் மூலமே... போன போக்கில் நம் வீட்டிற்க்கு வரும் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது?
அதனை விளக்கமாக கூறுவது தான் அந்த ஆடியோ! மேலும் பல விளக்கப்பதிவுகள் என் களத்தில் இருக்கின்றன.
நான் இக்களத்திற்கு புதியவன் என்பதால், என்னுடைய சரியான பாதைகள் கூட உங்கள் கண்களுக்கு தவறாக தெரியலாம்.
ஆனால், கேள்வியை உருவாக்கியவன் பதில் கொடுக்கிறான் என்றால் அவன் மன்றத்திற்கு உறுப்படியானவன் தான்.
உங்களை சிந்திக்க சொல்லவில்லை...
பிடிக்காமல் போகுமாயின் பம்ப்/பின்னூட்டம் பண்ணாமல் விட்டு விடுங்கள் என்பது தான் இச்சிறியவனின் ஆசை.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நான் பிடித்திருக்கு என்று சொன்னது தமிழ் மன்றத்தின் "இ-பணம்" மேலும் அவர் இது பற்றிய விளக்காமன பதிவான இதனை எனக்கு சுட்டிக்காட்டியதும் எனக்கு பிடித்திருக்கிறது. அதற்கு நன்றியும் மீண்டும் ஒர் முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த சிறு வரி அனைவரைது மனதையும் புண் படுத்தும் படி ஆனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் அவர், தன்னை விளம்படுத்திக் கொள்கிறார்கள் என்று மன்றத்துடன் பகிர்ந்து கொண்டமையால் இவ்வாதம் உண்டாகிவிட்டது. அது போல், நான் பம்ப் செய்ய வேண்டாம் என்றது விளம்பரமாக கருதப்பட்ட அந்த விடியோ கிளிப் பதிவை மட்டுமே! தமிழ் மன்ற இ-பண பதிவை அல்ல!.
ஆகையால் மீண்டும் ஒர் முறை இரு வரியையும் சேர்த்து படிக்கவும்.
உங்களை சிந்திக்க சொல்லவில்லை...
பிடிக்காமல் போகுமாயின் பம்ப்/பின்னூட்டம் பண்ணாமல் விட்டு விடுங்கள் என்பது தான் இச்சிறியவனின் ஆசை.
இதை தாங்களும் ஒருமுறை செய்யவும்.
நான் உங்களது பதிவை பிரித்தெல்லாம் படிக்கவில்லை. உங்களது அந்த குறிப்பிட்ட பதிவை படித்தவிடத்து ஏதோ குறைகூறுவது போல் தான் எனக்கு தோன்றியது.
//பிடிக்காமல் போகுமாயின் பம்ப்/பின்னூட்டம் பண்ணாமல் விட்டு விடுங்கள் //
என்பதில் பம்ப் என்பதை விடுத்து படிக்கலாம் தானே.?? இதில் / என்ற குறியீடு அல்லது என்பதை தானே சொல்கிறது. பிடிக்காது போனால் பின்னூட்டம் இடவேண்டாம் என்பது தானே உங்களது கருத்து. ??? அதில் ஏதாவது மாற்றுக்கருத்து உண்டென்றால் மட்டும் சொல்லுங்கள். அப்படி உண்டு என்றால் அந்த வரி பிழையான அர்த்தம் தருகிறது. அல்லது நான் படித்த தமிழில் ஏதோ பிழை. சொன்னால் நானும் திருந்திக்கொள்கிறேன்.
அதுசரி பம்ப் என்றால் என்ன???
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks