விளக்கம் தந்ததற்கு நன்றி, சிவா.
விளக்கம் தந்ததற்கு நன்றி, சிவா.
இ பணம் என்பது ஒரு விளையாட்டில் சேகரிக்கும் புள்ளிகள் போன்றதா? இதன் பயன்பாடு விருப்பப்பட்டவர்களுக்கு தானம் வழங்குவது போன்றா? இந்த இ பணம் முழுவதையும் நான் மற்றவர்களுக்கு தானமாக வழங்கினால் வழங்குபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லைதானா? .அதுபோல் சேகரிக்கும் இ பணத்தின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த உறுப்பினருக்கு என்ன பயன் ? இந்த கேள்விகள் அனைத்தும் பலநாட்களாக என்னுள் இருக்கிறது .இதன் தெளிவான பதிலும் விதிமுறைகளில் இருப்பதாக தெரியவில்லை.ஆகவே இதற்கு பதிலுரைக்குமாறு கேட்டுகொள்கிறேன் .
தங்கள் பதிலுக்காக
த.க.ஜெய்
இ.பணத்தை மற்றவருக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்துவது ரத்ததானம் போன்றது.
உடம்பில் உள்ள அனைத்து ரத்தத்தையும் நாம் மற்றவருக்கு கொடுத்துவிடமுடியாதே? அதுபோல இ.பணத்தையும் கொடுக்க மொத்தமாக கொடுக்க முடியாது. அதிகபட்சம் 1000 என்ற கட்டுபாடு உள்ளது. குறைந்தபட்சம் உங்கள் விருப்பம். 0வை தவிற
சிறந்த பதிப்பு எவையேனும் மன்றத்தில் காணும் வேளையில் ஓரிரு வரிகள் பாராட்டி பின்னூட்டமிட்டு கொஞ்சம் செலவுக்கு காசும் கொடுத்தீங்கன்னா அந்த படைப்பாளி இன்னும் உற்சாகமடைவார்.
நீங்கள் எப்போதாவது படைப்புகளை பதியும் போது மற்றவர்களும் உங்களுக்கு இதுபோன்றே செய்வர். இது பரஸ்பரம் உற்சாகபடுத்திக்கொள்ளல் அவ்வளவே. ஆனால் ஒரே குடும்பத்தில் உள்ள மன்ற உறவுகள் இதுபோல மாறிமாறி ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொள்வதால் ஏற்படும் இன்பமே இ.பணத்தால் கிடைக்கப்பெறும் பலன்
ஸொப்ப்ப்பா கண்ணை கட்டுது
இதோ உதாரணம் :
நண்பரே ஜெய்,
உங்கள் இந்த சிறந்த கேள்வியை பாராட்டி 100 இணைய காசுகள் (பணம்) அன்பளிப்பாக அளிக்கிறேன். (இது சும்மா உள்ளுளாகாட்டி தான் )
அன்புடன்
மகாபிரபு
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
அடேங்கப்பா
இ. பணம் என்றால் என்ன என்பது இப்போது தான் புரிந்தது.
மகா பிரபு எனது கவிதை திரி ஒன்றில் அளித்திட்ட இ.பணம் ஏன் என்பது இப்போது புரிந்தது.
ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி மகா பிரபு.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks