Results 1 to 9 of 9

Thread: செய்திகள் வாசிப்பது வேறொருத்தி

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    செய்திகள் வாசிப்பது வேறொருத்தி

    தொலைக்காட்சியில் அவசர செய்தி..
    ..குண்டுவெடிப்பு
    பத்துப்பேர் படுகொலை
    ..காயமடைந்தோர் தொகை அதிகரிப்பு
    விசாரணை
    மேலதிக தகவல் பிரதான செய்தியில் !
    நேற்றைய செய்தியின்
    மறு ஒளிபரப்பேதான்..
    ஆயினும்
    வாசிக்கம் பெண்தான் வேறொருத்தி !
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    அடுத்த பரபரப்பு செய்தி கிடைக்கும் வரை இது தான் செய்தியாக இருக்கும் பெண் மட்டும் மாறி கொண்டு தான் இருப்பார்கள் இது தான் தற்பொழுது நடைமுறை

    நல்ல கவிதை நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by மனோஜ் View Post
    அடுத்த பரபரப்பு செய்தி கிடைக்கும் வரை இது தான் செய்தியாக இருக்கும் பெண் மட்டும் மாறி கொண்டு தான் இருப்பார்கள் இது தான் தற்பொழுது நடைமுறை

    நல்ல கவிதை நன்றி

    கவிதயை எழுதிய நண்பர் அதை நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் எழுதவில்லையென நினைக்கிறென். தினசரி அதே சம்பவங்கள் (குண்டு வெடிப்புக்கள்) நிகழ்வதையும் அதனால் அது பழைய செய்தியா அல்லது புதிய செய்தியா என பார்ப்பவர்கள் குழம்பும் நிலையை எடுத்து காட்டுவதாகத்தான் அதை எழுதியுள்ளார். (ஏனெனில், இலங்கை நிலவரம் அப்படி...)
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    தீபன் சொன்னதே சரி...
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நல்ல சேதியை மட்டும் வாசிக்கும் நாள் அவளுக்கு விரைவில் வாய்க்கட்டும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    செய்தி வாசிப்போரும்
    செய்தி சேகரிப்போரும்
    செய்திகளாக மாறும்
    அவலம் தொலையட்டும்......!!

    பாராட்டுக்கள் ஷிப்லி, யதார்த்தத்தை தத்ரூபக் கவியாக்கியமைக்கு.....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாசிப்பவர் மாறினாலும் செய்திகளில் மாற்றமில்லாத தினசரி நிகழும் சோகங்கள். இது புதியதா பழையதா எனத் தெரியாமல், வருத்தப்படுவதா வேண்டாமா எனவும் புரியாமல் சில நேரம் மனிதமே மரத்துப் போகிறது. பாராட்டுகள் ஷிப்லி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இந்த அவலங்கள் நமக்கு என்றுமே நிகழாது என்று ஒருவித ஆறுதலுடனும், நம்பிக்கையுடனும் செய்தியை அவதானிக்கும் நேயர்கள் கூட ஒருநாளைக்கு அவ்வாறான செய்திகளாய்ப் போவதும் சோகமே..

    ஆக... பார்வையாளர்களும் மாறத்தான் செய்கிறார்கள்.. துன்பங்கள்தான் ஓய்வதேயில்லை.


  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    சோகத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும்
    சிந்தனை வரிகள்....

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •