தொலைக்காட்சியில் அவசர செய்தி..
..குண்டுவெடிப்பு
பத்துப்பேர் படுகொலை
..காயமடைந்தோர் தொகை அதிகரிப்பு
விசாரணை
மேலதிக தகவல் பிரதான செய்தியில் !
நேற்றைய செய்தியின்
மறு ஒளிபரப்பேதான்..
ஆயினும்
வாசிக்கம் பெண்தான் வேறொருத்தி !
தொலைக்காட்சியில் அவசர செய்தி..
..குண்டுவெடிப்பு
பத்துப்பேர் படுகொலை
..காயமடைந்தோர் தொகை அதிகரிப்பு
விசாரணை
மேலதிக தகவல் பிரதான செய்தியில் !
நேற்றைய செய்தியின்
மறு ஒளிபரப்பேதான்..
ஆயினும்
வாசிக்கம் பெண்தான் வேறொருத்தி !
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
அடுத்த பரபரப்பு செய்தி கிடைக்கும் வரை இது தான் செய்தியாக இருக்கும் பெண் மட்டும் மாறி கொண்டு தான் இருப்பார்கள் இது தான் தற்பொழுது நடைமுறை
நல்ல கவிதை நன்றி
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
கவிதயை எழுதிய நண்பர் அதை நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் எழுதவில்லையென நினைக்கிறென். தினசரி அதே சம்பவங்கள் (குண்டு வெடிப்புக்கள்) நிகழ்வதையும் அதனால் அது பழைய செய்தியா அல்லது புதிய செய்தியா என பார்ப்பவர்கள் குழம்பும் நிலையை எடுத்து காட்டுவதாகத்தான் அதை எழுதியுள்ளார். (ஏனெனில், இலங்கை நிலவரம் அப்படி...)
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
தீபன் சொன்னதே சரி...
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
நல்ல சேதியை மட்டும் வாசிக்கும் நாள் அவளுக்கு விரைவில் வாய்க்கட்டும்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
செய்தி வாசிப்போரும்
செய்தி சேகரிப்போரும்
செய்திகளாக மாறும்
அவலம் தொலையட்டும்......!!
பாராட்டுக்கள் ஷிப்லி, யதார்த்தத்தை தத்ரூபக் கவியாக்கியமைக்கு.....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வாசிப்பவர் மாறினாலும் செய்திகளில் மாற்றமில்லாத தினசரி நிகழும் சோகங்கள். இது புதியதா பழையதா எனத் தெரியாமல், வருத்தப்படுவதா வேண்டாமா எனவும் புரியாமல் சில நேரம் மனிதமே மரத்துப் போகிறது. பாராட்டுகள் ஷிப்லி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சோகத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும்
சிந்தனை வரிகள்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks