Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: கால பூதம்...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    கால பூதம்...

    கால பூதம்...

    என்னை மண் என நினைத்து
    பானை செய்ய மனமில்லாது
    அங்குமிங்கும்
    உருட்டிக் கொண்டிருக்கிறது
    பொழுது போகாத
    குயவன் போலும்..

    எல்லா கணங்களிலும்
    எவரோ எறிய
    எவரோ அடிக்க
    இலக்கில்லா
    பயணித்து எங்கோ
    விழுகிறேன் ஒரு பந்து போலும்...

    எதன் மீதிருந்தோ
    ஆரவாரமாய் தள்ளி விட்டு
    ஏளனம் செய்கிறது..
    மரத்தைப் பிரிந்த
    இலையை அடித்துச் செல்லும்
    காட்டாறு போலும்..

    பரமபதமான
    வாழ்க்கையில்
    என் காய்க்கு மட்டும்
    உருட்டப்படும் பகடை
    பாம்பால் மாத்திரமே தீண்டப்பட
    கிளம்பிய இடத்திற்கே வந்து சேருமாறும்..

    இரக்கமற்ற
    சிறைக்காவலனின்
    கண்காணிப்பில் இருக்கும்
    அப்பாவி கைதியாயும்..

    என்னை அலைக்கழித்து
    உருக்குலைய வைக்கப்
    பார்க்கிறது காலம்
    ஒரு கொடிய பூதமாய்..
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:54 AM.

  2. #2
    இளம் புயல்
    Join Date
    18 Jun 2003
    Location
    Manama, Bahrain
    Posts
    399
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    எல்லா கணங்களிலும்
    எவரோ எறிய
    எவரோ அடிக்க
    இலக்கில்லா
    பயணித்து எங்கோ
    விழுகிறேன் ஒரு பந்து போலும்...

    வணக்கம்
    விமர்சிக்க முடியவில்லை
    வீ¡¢யம் கொண்டெழுந்த வார்த்தைகள் வீழ்கின்றன
    அருமை நண்பா
    தொடருங்கள்
    எங்கே பெற்றுக்கொள்கின்றீர்கள் உங்கள் கவிப்புலமைக்கான தமிழ்ச்சொற்களை அத்தனையும் சுட்டுசெப்பனிட்ட செம்பொன்னாக இருக்கின்றதே.. .
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:55 AM.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    கால பூதத்தின் கைதிகள் பட்டியலில்
    நானும் ஒருவன்................

    நல்ல கவிதை
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:55 AM.
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    ஏறத்தாழ எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் அந்த ராட்சசனை..

    பாராட்டுக்கள் ராம்!!!!!!!
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:55 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  5. #5
    இனியவர் anbu's Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    UAE
    Posts
    637
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    தங்கத்துக்கு தங்க முலாம் பூசுவார்காளா ?

    இங்கே அது நிஜமாகிறதே !

    ராம்பால் கவிதைக்கு பரணீதரனின் பாராட்டு அதற்க்கு "பூ"க்களின் அபிசேகம்
    அடடா அற்ப்புதம்.

    இன்னும் ஒரு அதிசயம் இந்த மன்றத்துக்கு மட்டும் கலகம் செய்யாத
    நாரதர் கிடைத்து இருக்கிறார்.
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:55 AM.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    அப்படியொன்றும் இலக்கற்று நீங்கள் இருப்பதுபோல் தோன்றவில்லையே, ராம்பால்ஜி!!

    வாழ்த்துக்கள் தங்கள் சிந்தனைக்கு.

    ===கரிகாலன்
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:55 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  7. #7
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0
    அதானே.... ? அண்ணல் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க ராம்பால்ஜி
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:56 AM.
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    மிக அழுத்தமான கவிதை. காலத்தை மட்டும் வெல்ல ஆளில்லை. காலம் என்பது பிரபஞ்சத்தைச் சார்ந்தது. நாம் ஒரு மூலையில் அதனுள்ளே வாழ்ந்து கொண்டே அதை அளவிட முயற்சிக்கிறோம். விஞ்ஞானத்தின் துணை கொண்டும், கவிதையின் துணை கொண்டும். தத்துவத்தின் துணை கொண்டும். எல்லாவற்றிற்குமே எட்டாது, நீண்டு கொண்டே போகும் கால ஓட்டத்தை அளக்கும் அழகான முயற்சியில் ராம்பால் வெற்றியே பெற்றிருக்கிறார்.

    கவிதையை வரி வரியாக எல்லோரும் பாராட்டியிருக்கின்றனர். வாழ்த்துகள் - கவிதை வாசிக்கும் பழக்கம் பெருகியதற்கு.

    பாராட்டுகள் - ராம்பாலிற்கு.
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:56 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  9. #9
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    எங்கே பெற்றுக்கொள்கின்றீர்கள் உங்கள் கவிப்புலமைக்கான தமிழ்ச்சொற்களை அத்தனையும் சுட்டுசெப்பனிட்ட செம்பொன்னாக இருக்கின்றதே.. .
    எனது பார்வைகளை பதிக்க தமிழ் ஒரு சாதனம்.
    அனுபவங்களின் வெளிப்பாடாய் வருகின்றன வார்த்தைகள்..
    அவ்வளவே..
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:56 AM.

  10. #10
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    அப்படியொன்றும் இலக்கற்று நீங்கள் இருப்பதுபோல் தோன்றவில்லையே, ராம்பால்ஜி!!

    ===கரிகாலன்
    இலக்கு உண்டு.. அதை அடைய போராடும் குணமும் உண்டு..
    ஆனால், எத்தனை முறை வீழ்ந்து எழுந்து? என்பதுதான் கேள்வி...
    ரத்தத்தில் சூடு இருக்கும் வரைதான்.. அதன்பின் எங்காவது ஒரு இடத்தில்
    மூலையில் அமர்ந்து ஏதாவது ஒன்று மனதிற்கொவ்வாது செய்து கொண்டு..
    தரை இறங்கிய விமானமாய்..
    அப்படி ஒரு நிலை வராது.. ஆனால், அப்படி ஒரு நிலைக்கு தள்ள நினைக்கும்
    காலத்தை..
    இது உண்மையான அனுபவம்...
    என் கையெழுத்தைப் பார்த்தாலே புரியும்..
    அனுசரணையாய் விசாரித்த தங்களுக்கும் லாவிற்கும் என் நன்றிகள்..
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:56 AM.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அழகான கவிதை..பாராட்டுகள் ராமுக்கு
    அருமையான விமர்சனங்கள்..விளக்கங்கள்... பாராட்டுகள் அனைவருக்கும்!
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:57 AM.

  12. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அழகான.. ஆழ்ந்த அர்த்தம் உள்ள கவிதை.
    Last edited by விகடன்; 03-05-2008 at 09:57 AM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •