ஒன்று ஒரு
மனைவி இன்று
புது மாடல்
சில விளையாட்டு
அதில் அழகிகள்
பெண்ணை மதிக்க
வெற்ற உடலை
எவர் பிறப்பார்
உலகிலே!
ஒன்று ஒரு
மனைவி இன்று
புது மாடல்
சில விளையாட்டு
அதில் அழகிகள்
பெண்ணை மதிக்க
வெற்ற உடலை
எவர் பிறப்பார்
உலகிலே!
விகடகவி
சத்தியமா எனக்கு இந்த கவிதை புரியவில்லை..விகடகவியாரே..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
முதல் 4 வரி புரிகிறது..
கடைசியில் சொல்ல நினைப்பது புரியவில்லை..
கவிதை புரியவில்லை கவியே...
கிரிக்கெட் பந்தயத்தில் ஆடிய அழகிகளைச் சொல்கிறாரா?
இல்லை மனைவி பழசானதால் புது''மாடல்'' தேடி ஓடும்
சபலிஸ்ட்டுகளைச் சாடுகிறாரா?
விகடகவிக்கே வெளிச்சம்!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks