Results 1 to 6 of 6

Thread: நன்னம்பிக்கை முனை

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    நன்னம்பிக்கை முனை

    எல்லாக் கீற்றுகளும்
    உலர்ந்து போய்த்
    தாழ்ந்து கிடக்கின்றன
    எழுந்து நிற்கும் சக்தி
    மொத்தாமாய்ச் செத்து
    எக்கணமும்
    கழன்று விழக்
    காத்திருக்கின்றன

    தென்னை மரம் என்னவோ
    இன்னும்
    நம்பிக்கையோடு தான்
    உயர்ந்து நிற்கிறது

    தினமும்
    பல முறை
    பார்த்து வருகிறேன்
    தென்னையில்
    என்னை

    உயிர் போகும்
    கேள்வியோடு
    இன்னும்
    உயிரோடு

    கருங்காக்கையொன்று
    அமர்கிறது
    தென்னையில்

    நன்னம்பிக்கை முனையொன்று
    முளைக்கிறது
    என்னில்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    இளையவர் பண்பட்டவர் விகடகவி's Avatar
    Join Date
    19 Apr 2008
    Location
    chennai
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    8,966
    Downloads
    0
    Uploads
    0
    உந்தன் கவிக்கு நன்றி கவிஞரே
    விகடகவி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஒரு காக்கை ஒரு தென்னையில் அமர்ந்து விட்டுச் செல்கிறது,
    இது ஒரு சாதாரண சம்பவம் தான்
    ஆனால் ஓர் நம்பிக்கையூட்டும் கவிதையைச்
    சம்பவித்திருக்கிறதே.....!!

    பாராட்டுக்கள் அண்ணா...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    உம் பாராட்டுகளுக்கு நன்றி ஓவியன்.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    காக்கை உட்கார்வதற்கு கூட வாடிய தென்னை உதவுகிறதே என்பது தான் கருத்து சரியா நண்பரே, நான் கவிதையின் பொருள் உணர்ந்தது.

    உங்கள் சொந்த தளத்திலும் இந்த கவிதை பார்த்தேன். இங்கேயும் பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே, நமது தளத்தை அங்கே அனைத்து பக்கங்களிலும் வருவது போல லிங்க் இடலாமே நண்பரே.

    உங்கள் நற்கவிதைகளை கானும் நண்பர்கள் அப்படியே நமது தளமும் வந்து செல்வார்களே. ஆவன செய்வீர்களா?. உரிமையுடன் கேட்கிறேன்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    தென்னையைப் போல்
    வாடியிருக்கும் என்னில்
    தென்னையில் காக்கை
    அமர்ந்தது போல்
    நன்னம்பிக்கை முனை
    முளைப்பதையே
    கவிதையில் கூறுகிறேன்
    ப்ரவீண்.

    நீவிர் உரிமையுடன் கேட்டதற்கு மகிழ்ச்சி. அவ்வாறே தமிழ் மன்றத்தின் சுட்டியை எல்லாப் பக்கங்களிலும் வருமாறு ஆவன செய்திருக்கிறேன்.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •