உதிரத்தை பாலாக்கி
சதிரத்தை புண்ணாக்கி
எனை ஈன்றாய் என் தாயே....
நூறு ஜென்மம் பிறந்தாலும்
நூறு கோடி எறிந்தாலும்
எந்தன் கடன் தீராதே...
உதிரத்தை பாலாக்கி
சதிரத்தை புண்ணாக்கி
எனை ஈன்றாய் என் தாயே....
நூறு ஜென்மம் பிறந்தாலும்
நூறு கோடி எறிந்தாலும்
எந்தன் கடன் தீராதே...
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
என்னை கருவிலே
தங்க வைத்து;
உலகமே கொடுத்தாலும்
அவைகள் ஈடாகாது;
தன் இரத்தத்தை
பாலாக்கி
சிசுவிற்கு சிறாட்டி
பிறகு பாராட்டும்
மொத்த உருவம்
என் தாய்!!
என் அன்னியர் தின வாழ்த்துக்கள்..
நன்றி சிப்லி அவர்களே!!
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
நன்றி அனு....உண்மையை உரைத்திர்.உலகில் அன்னையைத்தவிர மற்ற எதவமே நம்ப இயலாதவை இல்லையா.....?
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks