வானம் பூக்களில்
பனித்துளிகளால்
உனக்கு கடிதம்
எழுதுகிறது
நான்
கண்ணீர்துளிகளால்
எழுதுவதைப் போல
வானம் பூக்களில்
பனித்துளிகளால்
உனக்கு கடிதம்
எழுதுகிறது
நான்
கண்ணீர்துளிகளால்
எழுதுவதைப் போல
அன்புடன் ஆதி
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
பில்லா அண்ணா, எளிமையாக எழுத வேண்டும் என்பதே என் ஆசை..
பனித்துளியையும் நான் கண்ணீராய்தான் பார்க்கிறேன் என்பதைக் குறிக்கவே "போல" என்று தலைப்பிட்டிருந்தேன்..
கவிதையின் பொருள் புரிந்தால் போதுமே யாருக்கு எழுதினோம் என்பதையுமா புரியவைக்க வேண்டும்..
உங்கள் வாழ்த்துக்களும் ஆலோசனைக்கும் நன்றி யண்ணா..
அன்புடன் ஆதி
நன்றாக உள்ளது ஆதி.. இன்னும் புதுமையாய் எழுத வாழ்த்துக்கள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
பனித்துளி
இன்னும்
காயவில்லை
என் கண்ணீர்
விடும் தூரம்...
ஆதி அருமை..
இன்னும் தொடருங்கள்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வாவ்... சின்னதா அழகா........ அருமை அருமை..
அன்புடன்
பிச்சி
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பனித்துளியை கண்ணீருடன் ஒப்பிட சற்று தயக்கமாகத் தான் இருக்கிறது...
கவிதை சுவைக்கிறது...
உன் கடிதம்
படிக்கும் நேரம்...
நீ எழுதியிருந்த
எல்லா வார்த்தைளில்
தகவல்கள் அறிந்தேன்...
உன் கண்ணீர் பட்டு
அழிந்த வார்த்தைகளில்
உன்னையே உணர்ந்தேன்...
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
முகத்தில் வான்
முகிழும் அரமும்
வேர்களில் உழைப்பும்
சிந்திய துளிகள்
நிர்ச்சலனமாய் பூ
காலவெயில் காயவைக்கட்டும்..
வாழ்த்துகள் ஆதி!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks