அட கஷ்ட காலமே..
இப்படி ஒரு பில்டப் தேவையா.. ரசிகர்களே..
விஜயின் நல்லா இருக்குன்னு சொல்ற படமே... பொதுவா சகிக்காது..
இதில இது வேறயா..
இவ்வளவு வருடங்கள் ஆகியும் சொந்தமாக சுய பரிசோதனை..
சுய நடிப்பு திறமையை இன்னும் விஜய் தர காணோம்..
ஆதியின் கடைசி வரிகள்.. தமிழ்னை செருப்பால் அடித்தது..
ஆதியின் வைர வரிகள் இதோ
"இந்த வரிகளுடன் நானும் ஒரு வரிகள் சேர்த்தேன்..
நம்மூர் ஜனனங்கள்
வேறெங்கும் விட
இது போன்ற
படங்களைப் பார்த்து
பணம் தொலைத்துதான் அதிகம்.."
வாழ்த்துக்கள் ஆதி
வாழ்க தமிழ்
சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்!!!
நல்ல சினிமாவை பார்க்கணுமா...???
குருவி படத்த பத்தி யாரும் தப்பா பேசாதீங்க..
ஏங்க குருவினு பேர் வச்சா, பின்ன பறந்து பறந்து போகாம நொண்டி நொண்டியா போவாங்க...
எங்க தலய குறை சொல்றதே உங்க பொழப்பா போச்சு..
அடுத்து வரும் பாருங்க.. தலைப்பு 'மைனா'
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
படம் பார்க்கும் அளவுக்கு உள்ளதா?
என்னமோ போங்கப்பா..
வழக்கமாக விஜயின் படங்களை தூக்கிப் பிடிக்கும் "சினிசவுத்" கூட குருவியை சுட்டுப் பொசுக்கி உள்ளது..
படம் பார்க்கப் போகலாமா? வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருக்கு.
படம் ஒருதடவை பார்க்கலாம்..குருவி என்று ஏன் பெயர் வைத்தாற்கள் என்று தெரியவில்லை..கதை எங்கோ போகுது..
விஜய் ரசிகர்கள் பார்க்க சிறந்த படம்..
மற்றபடி பழைய காதல்கதை,கடப்பா காப்பாற்றுதல்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
நான்தான் பாடல்களைக்கேட்டு விட்டு படம் சரியாக அமையாது என்று ஆருடம் கூறழனேனே...?நினைவு இல்லையா?எல்லோரும் படம் வரட்டும் இன்னும் இரண்டு மூன்ற தடவை கேட்டால் சரியாகிவிடும் என்றெல்லாம் குழப்பி விட்டு....இப்போது பாருங்கள் பலர் நேரத்தை வீணடித்து படம் பாரக்க போய்விட்டீர்கள்...அய்யோ..அய்யோ...?????????இனி தசாவதாரம் படம் வரும் வரை பொறமை காப்போம்..சரியா??????????
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks