எல்லையில்லா
இறைசக்தி,
மன்மென்னும் மாய
எல்லைக்குள்
சிக்கிக்கொண்டதால்
உருவான உயிரே
மனிதன்!!

உடலுமில்ல,
மனமில்ல,
உயிருமல்ல
அப்ப மனிதன்
இதை தாண்டிய
ஓர் உணர்வுநிலை..