என்னை அறிமுகப்படுத்திய
ஒரு காவியம் எந்தாய்!
உலகற்கு அறிவுக்கொடுத்த
ஒரு சிற்பம் எந்தந்தை!
இருகண்களுக்கு புகழை
தேடுபவர் என்குழந்தை!
வீட்டில் கலைகளின்
முழுருவம் என்சகோதரி!
உள்ளங்கள் தேடும்
நெஞ்சங்களின் வாடும்
பாதிப்புகள் இன்றி
தூண்ப்போன்று
இறுதிவரை இருக்கும்
என் தோல்கள்தான்
அடிப்படை அஸ்திவாரம்
என் வாழ்க்கையில்
விழுதுகள் வியப்பல்ல!!!
Bookmarks