யாவும் கற்பனையும் அல்ல,நியங்களுமல்ல.....இவை இரண்டு துருவங்களுக்குமிடையே ஓடிக்கொண்டேயிருக்கின்ற கால நதியின் புள்ளி ஒன்றின் அசைவுகள் மட்டுமே இங்கே எழுதுகோல் கொண்டு என்னால் இயக்கப்படுகின்றது.
தனி மனிதனின் ஆழங்கள் புரிவதற்கு கடினமானவை. அந்த ஆழங்கள், மற்றவர்களின் தொடுபுலங்களிற்கு அப்பால் கூட இருந்திடலாம். ஆனாலும் கருத்துக்களின் பகிர்வு ஆழத்தினைக் குறிப்பெடுத்துக்கொள்ள துணைபுரியும் என்பது வெள்ளிடை மலை.
இதுவும் ஒரு கருத்துப் பகிர்வு மட்டுமே.
நன்றி.
அன்புடன்
எஸ். சுடரவன்
Bookmarks