Originally Posted by kramesu இயற்க்கையை வர்னித்திருப்பதில் அருமையான கற்பனை... நல்ல கதை களம்....நீளும் வரிகளை மட்டும் கொஞ்சம் சுருக்கி கொடுக்க முயலுங்கள்.முதல் கதை மதிரி தெரியவில்லை...வாழ்த்துக்கள்....! தாங்கள் தரும் ஊக்கத்திற்கும் ஆலோசனைக்கும் மிகவும் நன்றி
கீழை நாடான்
தங்களது பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி ஆதவன். வெகுநாட்களுக்கு பிறகும் உங்களின் பார்வைக்கு கொண்டுவந்த ரமேசு அவர்களுக்கு சிறப்பு நன்றி அன்புடன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Forum Rules
Bookmarks