காதல் பிரிவின்போது நண்பனின் கண்ணீர்
எனது நண்பனின் காதலிக்கு
இன்னொருவனுடன் திருமணம் என்றானபோது
எனது கண்களும் அழுது தீர்க்கின்றன...
ஒரு ஆச்சர்யம்
அவனை விடவும்
நான்தான் அதிகம் அழுகிறேன்..
அவனது அழுகையில் சத்தமேயில்லை
நானோ குலுங்கிக்குலுங்கி..
புரியவேயில்லை
ஒருவேளை அவளை நானும்
காதலித்துத்தொலைத்தேனோ............?
Bookmarks