Results 1 to 12 of 12

Thread: காதல் பிரிவின்போது நண்பனின் கண்ணீர்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    காதல் பிரிவின்போது நண்பனின் கண்ணீர்

    காதல் பிரிவின்போது நண்பனின் கண்ணீர்
    எனது நண்பனின் காதலிக்கு
    இன்னொருவனுடன் திருமணம் என்றானபோது
    எனது கண்களும் அழுது தீர்க்கின்றன...
    ஒரு ஆச்சர்யம்
    அவனை விடவும்
    நான்தான் அதிகம் அழுகிறேன்..
    அவனது அழுகையில் சத்தமேயில்லை
    நானோ குலுங்கிக்குலுங்கி..
    புரியவேயில்லை
    ஒருவேளை அவளை நானும்
    காதலித்துத்தொலைத்தேனோ............?

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அடடே,
    நண்பனின் காதலியை 'லவ்' பண்ணலாமா!!!


    நண்பனின் காதலி என்று சொன்னால் எப்படி அவளிடம் காதல் பிறக்கும்??
    நண்பனின் காதலியை லவ் பண்ணினா அது தூய நட்பாகாதே!!
    இது துரோகமாச்சே!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    அப்படியில்லை நண்பி....நண்பனை விரும்ப முன் நான் அவளை காதலித்து பிறகு நண்பனுக்காக தனது காதலை தியாகம் செய்த நிலையையே கவிதை சுட்டுகிறது....(சத்தியமாக அனுபவம் இல்லை...அதன் விளைவாக கவிதை திசை மாறியிருக்கலாம்......

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by shibly591 View Post
    அப்படியில்லை நண்பி....நண்பனை விரும்ப முன் நான் அவளை காதலித்து பிறகு நண்பனுக்காக தனது காதலை தியாகம் செய்த நிலையையே கவிதை சுட்டுகிறது....
    (சத்தியமாக அனுபவம் இல்லை...அதன் விளைவாக கவிதை திசை மாறியிருக்கலாம்......

    தான் கத்லித்த பெண், பின் நன்பனுக்காக தியாகம் செய்தவள் என்றால்....
    இந்த வார்த்தைகள் எப்படி வரும்??

    ஒருவேளை அவளை நானும்
    காதலித்துத்தொலைத்தேனோ
    ஒருவேளை என்றால் தான் அறிந்து செய்ததாக பொருள் படவில்லையே அண்ணா!!

    இப்ப என்னா பண்ணுவீங்க இப்ப என்னா பண்ணுவீங்க
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    வசமாக மாட்டிக்கொண்டேன் போல விளங்குது..அவள்தான் நண்பனுக்கும் இல்லையே...பிறகு இதைப்பற்றி பேசுவது அவளது கணவனுக்கு செய்யும் துரோகமோ...இதை விடுத்து எனக்கு ஒரு சிறிய உதவி செயவீங்களா?

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by shibly591 View Post
    வசமாக மாட்டிக்கொண்டேன் போல விளங்குது..
    அவள்தான் நண்பனுக்கும் இல்லையே...பிறகு இதைப்பற்றி பேசுவது அவளது கணவனுக்கு செய்யும் துரோகமோ...
    இதை விடுத்து எனக்கு ஒரு சிறிய உதவி செயவீங்களா?


    சீபீஐ ஓவியாவ இன்று நீங்களும் கண்டாச்சி.

    சரி ஏதோ போனா போவுதுனு மன்னிச்சி விட்டுடுறேன்.
    இனி என்னை எங்கு பார்த்தாலும் ஒரு கும்புடு போடனும். அதான் தண்டனை.


    சொல்லுங்கள் அண்ணா, யாம் என்ன உதவி செய்ய வேண்டும்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    முதலாவத உதவி நான் உங்களுக்கு அண்ணாவாக இருக்க வாய்ப்பில்லை..தம்பி என்றே அழைக்கவேண்டும்(வயதை கண்டுபிடிப்பதில் நான் சிஐடி?????)...மற்றைய பெரிய உதவி தமிழில் யுனிகோட் இல் இலகுவாக தட்டச்சு செய்வத எங்கனம்?நான் பயன்படுத்துவது சுரதா.கொம்.இதில் வேகமான டைப் செயவது கடினமாக உள்ளது.மேலும் நான் பாமினி எழுத்துருவையே பயன்படுத்தி பழகிவிட்டேன்.இதுவே போதும்.ஆனால் வேறு வழிகள் ஏதும் உள்ளதோ??

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by shibly591 View Post
    முதலாவத உதவி நான் உங்களுக்கு அண்ணாவாக இருக்க வாய்ப்பில்லை..தம்பி என்றே அழைக்கவேண்டும்(வயதை கண்டுபிடிப்பதில் நான் சிஐடி?????)...மற்றைய பெரிய உதவி தமிழில் யுனிகோட் இல் இலகுவாக தட்டச்சு செய்வத எங்கனம்?நான் பயன்படுத்துவது சுரதா.கொம்.இதில் வேகமான டைப் செயவது கடினமாக உள்ளது.மேலும் நான் பாமினி எழுத்துருவையே பயன்படுத்தி பழகிவிட்டேன்.இதுவே போதும்.ஆனால் வேறு வழிகள் ஏதும் உள்ளதோ??
    சரி அண்ணன் தம்பியாக இருக்கலாம்.
    என் வயது இங்கு யாருக்கும் தெரியாது.
    நான் ஒரு மாணவி. அக்கா என்று அழையுங்கள்.

    மற்ற கேள்விகளுக்கு மன்ற உதவியாளர்கள் உதவுவார்கள்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    அவன் அவளைக் காதலிக்க
    நானும் காதலித்தேன்
    அவர்களின் காதலை!!!

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    நன்றி அல்லிராணி..உங்கள் 300 வது பதிவு எனக்காக என்பதில் மகிழ்ச்சி..தொடர்க எழுத்துப்பணி

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அல்லிராணி View Post
    அவன் அவளைக் காதலிக்க
    நானும் காதலித்தேன்
    அவர்களின் காதலை!!!
    நச்...!!!
    _________________________________________________________________________________________
    காதலைக் காதலித்தேன்
    வாழ்க்கையைக் காதலிப்பதால்...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by அல்லிராணி View Post
    அவன் அவளைக் காதலிக்க
    நானும் காதலித்தேன்
    அவர்களின் காதலை!!!
    ஆமாம் அந்த 'குடுமிக்' காதல் தானே!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •