இலைகள் விலகிய பின்னும்
கிளைகளை விட்டகலவில்லை
வேர்கள்
இலைகள் விலகிய பின்னும்
கிளைகளை விட்டகலவில்லை
வேர்கள்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
இலைகளோ தலைமேல் (வியாபாரியாய்)
வேர்களோ காலின் கீழ் (தொழிலாளியாய்)
கிளைகளில் அரசியல்!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
கிளைகளைத் துறந்து
சருகுகளாய்
வேர்களில் விழுந்து
எருவாகி
மீண்டும் துளிர்க்கத் தவமிருக்கும்
இலை முனிகள்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை, சாம்பவி உம் பின்னூட்டங்களுக்கு நன்றி, தாமரை நீவிர் அளித்த பூமகளின் கிளைதேடிக் கவிதைச் சுட்டிக்கும் நன்றி. பூமகளின் கவிதை அருமை.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
சருகுகள் நடுவே
நிலை பெயராமல் நிற்கிறது
இலையுதிர்கால மரம்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
கந்தலான இலையுடைகளைக் களைந்து
நிர்வாணமான மர உடம்பு
மீண்டும் புத்தாடை உடுத்தக் காத்திருக்கிறது
வேர்களோடும் கிளைகளோடும்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
வசந்தகளை வேண்டி நேர்ந்து
மொட்டையிட்டுக் கொள்கிறது
இலையுதிர்கால மரங்கள்..
அன்புடன் ஆதி
ஆட்சர்யங்கள்தான்
மரங்கள் எனக்கு..
எப்படிக் காற்றடித்தாலும்
கலைவதில்லை
இலைக் கேசங்கள்..
உதிர்ந்தாலும் மீண்டும்
முளைத்துவிடுகின்றன
இலைமயிர்கள்..
அன்புடன் ஆதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks