வாழ்த்திற்கு நன்றி ஆதவன். வெளியீட்டு நிகழ்ச்சிக்குபின் புத்தகம் கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்துகிறேன்.
மன்றத்தை நினைவுகூர்ந்தது இயல்பானதே! என்னை எனக்கு மீட்டுக் கொடுத்ததில் மன்றமும், அப்போதைய உறவுகளின் அன்பும் அளவிட இயலா பங்களிப்பைச் செய்திருக்கின்றது. அந்த உண்மையை எங்கும் எந்த சூழலிலும் சொல்வதில் தயக்கமேதுமில்லை. முன்பே தெரிவித்தது போல விலகியிருத்தல் என்பது நல்லெண்ணத்தின்பால் எடுத்த முடிவே!
மேலும் பலக் கவிதை தொகுப்புகளை தந்து அனைவருக்கும் தமிழை பருக தாருங்கள் நண்பரே..!!
உங்களின் 'உயிர்துளி' வெளியீட்டு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் நண்பரே..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks