மிக்க நன்றி - பூர்ணிமா.
நான் மன்றத்தின் தூணாக இருந்தேனா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் எழுதியவைகளைத் தயக்கமின்றி பிரசவிக்கும் இடமாக தமிழ் மன்றத்தைப் பயன்படுத்திக் கொண்டேன் என்பது தான் உண்மை.
என் பெயர்? மிக இனிமையான பெயர். காதலுக்கு இலக்கணம் சொல்லும் பெயர். கலைகளை வார்த்தெடுப்பதை தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு பேரரசனின் பெயர்.
இனி நீங்கள் தான் கண்டு சொல்ல வேண்டும்
மிக்க அன்புடன்,
நண்பன்
Bookmarks