(இது என்னோட முதல் முயற்சி இந்தவகைப் பாடல்களில். இலக்கணத்தை தேர்வுக்காக மட்டும் படித்தவன் இப்போது தான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். தட்டித் திருத்தினால் புரிந்து திருத்திக் கொள்வேன். )
வெண்சுருட்டாமே கரையானும
வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்
கண்டுடனே நீக்கிவிடு
வெண்சுருட்டாகும் கரையானே...
இப்படி எழுதியதை கீழேயுள்ளபடி மாற்றியுள்ளேன்
வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்
வெண்சுருட்டாமே கரையானும்.
(திருத்தியமைக்கு நன்றி சாம்பவி)
Bookmarks