வருவதைக் கண்டதும் சிவப்பதும்
எரிவதை உண்டதும் கறுப்பதும்
இறுகிய குளிர்ச்சியில் அழுவதும்
கதிர் கண்ட கொண்டலோ தன்
காதல் கண்ட முகமோ...?
(இதையே சற்று மாற்றி.... எழுதியுள்ளேன்... )
எரிவதைக் கண்டதும் கருத்தனள் - தலை
தெரிவதைக் கண்டதும் சிவந்தனள் - மனம்
நிறைந்த நல் மகிழ்ச்சியில் அழுதனள் - அவள்
தன் கதிர் கண்ட கொண்டலோ - இல்லை
என் உயிர் கொண்ட காதலோ(லியோ) ?
Bookmarks