அழுக்குச் சீருடையில்
பள்ளிக்குப் பயணம்
அடைமழை
அழுக்குச் சீருடையில்
பள்ளிக்குப் பயணம்
அடைமழை
நன்றி மீரா அவர்களே
எமது நாட்டில் பள்ளிச்சீருடை வெள்ளை நிறம். கிராமப்புறங்களில் செருப்புத்தான் காலணி. மழைகாலத்தில் கேட்கவே வேண்டாம். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் தரை கழுவிய மழை மேலெழுந்து முதுகுப்புற ஆடையில் மண்ணிறக் கோலம் போடும். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே தந்தது நண்பரே உங்கள் கவிதை.
அனவரின் சீருடையும்
அழுக்காக
அவன் சிற்றுடை
சுத்தமானது
அடை மழை..
அனைவரின் சீருடை அழுக்காக
அவன் சீருடை சாயம்போனது
-அடைமழை
Last edited by அமரன்; 01-04-2008 at 07:16 AM.
கண்மணி, அமரன் கலக்கல்.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
அழகிய வரிகள்,சூப்பர் வாழ்த்துக்கள்
அனைவரின் சீருடை
சகதிப் பூச்சாக..
அவன் சீருடையில்
சந்தனப் பூச்சானது..
-அடைமழை
அனைவரின் சீருடை
தோய்ந்து இறுக..
அவனின் சீருடை
நைந்து சுருங்கியது..!
-அடைமழை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks