உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்
சந்தனம் வைப்பதால் தான் குளிர்ச்சி எனக் கேள்விப்பட்டுள்ளேன்.... குங்குமம் வைப்பதால் குளிர்ச்சி என்பது புதிது... உண்மையா?
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
சந்தனம் வைப்பதான் குளிர்ச்சி என்பது உண்மைதான் ஆனால் குங்குமம் வைப்பதால் குளிர்ச்சி கிடையாது. அதனால் உடலுக்கு தேவையான வைட்டமின்களை அளிக்கவும், தீயசக்திகளிடம் இருந்து காக்கவும் மஞ்சள் என்ற மூலிகை செயல்படுகிறது...
உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்
நல்ல பயனுள்ள தகவல் தோழி...
ஆனால் இதை வேறு எங்கோ வாசித்தது போல் ஒரு உணர்வு....
வெட்டி ஒட்டியதாக இருந்தால் நீங்கள் நன்றி சொல்லுவது அவசியம் என்பது என் கருத்து....
மேலும் , அது பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்... இது எழுதுபவர்களை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அட இப்படி ஒரு விஷயம் இருக்கா இதுல. தகவலுக்கு நன்றி அனு.
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
ஆம்.நெற்றியில் குங்குமம் சந்த்ன்ம் மஞ்சள் இவை வைப்பதனால் நெற்றியில் உள்ள சுரப்பி தூண்டப் படும். இது நமக்கு மன ஓர்மையை கொடுப்பதோடு முகத்திற்கு வசீகரத்தன்மையையும் கொடுக்கும் . நன்றி
பயனுள்ள விஷயம்.ஆனால் இப்போது குங்குமம் கலப்படம் செய்வதால் பலருக்கு அரிப்பு ஏற்படுகிறது.அதை தடுக்க வேண்டும்.
நன்றியுடன்
விசு
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
நன்றிகள் எண்ணம் மற்றும் விசு அவர்களுக்கு..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
குங்குமம் எந்த மூலப் பொருட்களைக் கொண்டு எப்படித் தயாரிக்கப்படுகிறது?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரியாக சொன்னீர்கள் இப்பொழுதெல்லாம் யார் குங்குமம் வைக்கிறார்கள்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks