வரலாற்றில் இன்று
பிப்ரவரி 22
1914 - தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு சிறை சென்ற 16 வயது வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் மரணம் அடைந்தார்.
1995 - சிக்காகோவைச் சேர்ந்த கோடீஸ்வரர் steve fossett ஒரு பலூனில் தனி மனிதனாக பசிபிக் பெருங்கடலைக் கடந்து சாதனை படைத்தார்.
தில்லையாடி வள்ளியம்மை பிறப்பு 1898
மௌலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு 1958
Bookmarks