Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 22 of 22

Thread: தொ(ல்)லைப் பேசியா

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நிறைய பேச வைக்கும் கவிதை. வாசிப்பவன் மனநிலையே கவிதையை ஆதரிக்கிறது. எதிர்க்கிறது. எனது மனநிலையில் இக்கவிதையை எதிர்க்கிறேன். சக நண்பர்கள் மனநிலையில் இதை ஆதரிக்கிறேன்..

    அடிக்கடி உன்னைப் பார்த்து, குலாவி, அளவலாவிட்டு இப்போ முடியலடா.. எங்கே பார்த்தாலும் நீ இருப்பது போல இருக்கு.. ஏன் கூப்பிடல்ல. பரிதவிச்சுப் போயிட்டேன் தெரியுமா. தளுதளுத்த வார்த்தைகள் காது நிரப்பி ததும்பும்போது கூடவே நானும் தளுதளுத்து.. வந்து வருடங்கள் பல கடந்ததை விட்டு விலகி... நேற்று முன்தினம்தானே பேசினோம் என்பதை மறந்து..

    சுக நயங்கள் முடித்து, கொஞ்சிகுலாவிய பின்பு காசு அனுப்பவா என்றால், தேவைல்லடா.. போன வாரம் நீ அனுப்பியது இருக்குடா.. ஒரு மாதத்துக்கு போதும். நீ நல்லா சாப்பிட்டு, உடுத்தி இருடா.. அடிக்கடி பேசுடா..வெச்சுடறேன்..

    ஒலித்து ஒதும் சத்தம் காது மோதுகையில் தோன்றும் உணர்வு இருக்கே. சொல்லில் அடங்காது. சொல்லி மாளாது..

    சிவா சொன்னது போல் படபடக்கும் நெஞ்சுடன் நானும் சொல்வேன். உன் இலக்கத்தை போனில் பார்த்தால் நெஞ்சு பதை பதைக்குது.. நானே அழைக்கிறேனே.. நீ எடுக்க வேண்டாம்..

    "போடா..நீ போன் எடுக்காட்டா என் ஆவி துடிதுடிக்குது..அதானே மிஸ்டு கால் கொடுக்காது நானே கூப்டுறேன்.." ஊமையாக்கும் பதங்கள் பாசத்தின் பதம் சொல்லும்..

    அசைபோட வைத்த கவிதைக்கு நன்றியும் பாராட்டும்..
    Last edited by அமரன்; 09-02-2008 at 08:12 AM.

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நல்ல உணர்வு வெளிப்பாடு தோழியே...
    என் தோழியும் இதையே தான் சொல்வாள்...மிஸ் கால் தான் வருகிறது. பணம் கேட்கக் கூட மிஸ் கால் தரும் உறவுகள்....
    Last edited by அமரன்; 09-02-2008 at 08:17 AM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #15
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    வாழ்க்கைத்தேவைகளுக்குப் பணம்
    மன நிம்மதிக்கு? ஆறுதலாய் நாலு வார்த்தைகள் போதும்.
    உணர்த்திய கவிதை அனு.

    எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.
    வாரம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசும்போது
    அவர்களது தனிமையின் ஆழம், சொந்த சமையலின் சுவை எல்லாம் புரியும்.
    பேசினால் கூட கட்டணம் ஏறிவிடும் என்று எனது பெரியம்மா அண்ணனை யாரிடமும் பேசக்கூடாது என்பாள்.
    சொந்தங்களை விட்டுச் சென்று, விழா, கல்யாணம், இறப்பு இப்படி எல்லாமுமே அவர்களுக்கு தொலைபேசிச்செய்தி தான். மிக வருத்தமாக இருக்கும்.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    தொலைப்பேசி எனக்கும் மட்டும் இப்படியா..
    உங்களுக்கு எப்படி??
    சுஹாசினி நடித்த மனதில் உறுதிவேண்டும் படத்தில் ஊரிலிருந்துவரும் கடித்தத்தை "கே.கே" என்பார் செல்லமாக... என்னவென்று கேட்கும் தோழிக்கு அவர் சொல்லிம் விளக்கம் "கழுத்துக்கு கத்தி"

    அன்று கடதாசி இன்று கைப்பேசி
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by அமரன் View Post
    நிறைய பேச வைக்கும் கவிதை. வாசிப்பவன் மனநிலையே கவிதையை ஆதரிக்கிறது. எதிர்க்கிறது. எனது மனநிலையில் இக்கவிதையை எதிர்க்கிறேன். சக நண்பர்கள் மனநிலையில் இதை ஆதரிக்கிறேன்..

    அடிக்கடி உன்னைப் பார்த்து, குலாவி, அளவலாவிட்டு இப்போ முடியலடா.. எங்கே பார்த்தாலும் நீ இருப்பது போல இருக்கு.. ஏன் கூப்பிடல்ல. பரிதவிச்சுப் போயிட்டேன் தெரியுமா. தளுதளுத்த வார்த்தைகள் காது நிரப்பி ததும்பும்போது கூடவே நானும் தளுதளுத்து.. வந்து வருடங்கள் பல கடந்ததை விட்டு விலகி... நேற்று முன்தினம்தானே பேசினோம் என்பதை மறந்து..

    சுக நயங்கள் முடித்து, கொஞ்சிகுலாவிய பின்பு காசு அனுப்பவா என்றால், தேவைல்லடா.. போன வாரம் நீ அனுப்பியது இருக்குடா.. ஒரு மாதத்துக்கு போதும். நீ நல்லா சாப்பிட்டு, உடுத்தி இருடா.. அடிக்கடி பேசுடா..வெச்சுடறேன்..

    ஒலித்து ஒதும் சத்தம் காது மோதுகையில் தோன்றும் உணர்வு இருக்கே. சொல்லில் அடங்காது. சொல்லி மாளாது..

    சிவா சொன்னது போல் படபடக்கும் நெஞ்சுடன் நானும் சொல்வேன். உன் இலக்கத்தை போனில் பார்த்தால் நெஞ்சு பதை பதைக்குது.. நானே அழைக்கிறேனே.. நீ எடுக்க வேண்டாம்..

    "போடா..நீ போன் எடுக்காட்டா என் ஆவி துடிதுடிக்குது..அதானே மிஸ்டு கால் கொடுக்காது நானே கூப்டுறேன்.." ஊமையாக்கும் பதங்கள் பாசத்தின் பதம் சொல்லும்..

    அசைபோட வைத்த கவிதைக்கு நன்றியும் பாராட்டும்..
    நல்ல குடும்பம் நண்பரே..
    ம்ம் ஒரு சிலருக்குதான் இப்படியெல்லாம் உள்ளது..
    ஆனால் பலருக்கு என் நிலைமையே
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by யவனிகா View Post
    நல்ல உணர்வு வெளிப்பாடு தோழியே...
    என் தோழியும் இதையே தான் சொல்வாள்...மிஸ் கால் தான் வருகிறது. பணம் கேட்கக் கூட மிஸ் கால் தரும் உறவுகள்....
    நன்றி யவனிகா!!
    ம்ம் என் நன்றி!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Feb 2008
    Posts
    171
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    69
    Uploads
    35
    பணம் காய்க்கும் மரங்களாக நீங்கள் அங்கே இருக்க
    பணம் தின்னும் கழுகாக அவர்கள் இங்கே இருக்க
    மிஸ் கால் கொடுத்தாலே பணம் வரும் என்றிருக்க
    நீண்டநெடிய கால் பண்ண இவர்களுக்கெங்கே மனம்?

    இவர்களின் மனம் இவ்வாறிருந்தும் இன்னமும் இவர்கள்
    மேல் இரக்கம் காட்டும் நீங்கள் எங்கே?

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by kavitha View Post
    வாழ்க்கைத்தேவைகளுக்குப் பணம்
    மன நிம்மதிக்கு? ஆறுதலாய் நாலு வார்த்தைகள் போதும்.
    உணர்த்திய கவிதை அனு.

    எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.
    வாரம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசும்போது
    அவர்களது தனிமையின் ஆழம், சொந்த சமையலின் சுவை எல்லாம் புரியும்.
    பேசினால் கூட கட்டணம் ஏறிவிடும் என்று எனது பெரியம்மா அண்ணனை யாரிடமும் பேசக்கூடாது என்பாள்.
    சொந்தங்களை விட்டுச் சென்று, விழா, கல்யாணம், இறப்பு இப்படி எல்லாமுமே அவர்களுக்கு தொலைபேசிச்செய்தி தான். மிக வருத்தமாக இருக்கும்.
    ஓ அப்படியா கவிதா..!
    ம்ம் என்னசெய்து அது பெண்களின் கட்டுபாடு..!
    ம்ம் நாமும் அளவோடு பேசுவோம்..!!
    என் நன்றி தோழி..!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by Narathar View Post
    சுஹாசினி நடித்த மனதில் உறுதிவேண்டும் படத்தில் ஊரிலிருந்துவரும் கடித்தத்தை "கே.கே" என்பார் செல்லமாக... என்னவென்று கேட்கும் தோழிக்கு அவர் சொல்லிம் விளக்கம் "கழுத்துக்கு கத்தி"

    அன்று கடதாசி இன்று கைப்பேசி
    ம்ம் பழைய ஞாபகம்.
    ம்ம் என் நன்றி நாரதரே..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by sarathecreator View Post
    பணம் காய்க்கும் மரங்களாக நீங்கள் அங்கே இருக்க
    பணம் தின்னும் கழுகாக அவர்கள் இங்கே இருக்க
    மிஸ் கால் கொடுத்தாலே பணம் வரும் என்றிருக்க
    நீண்டநெடிய கால் பண்ண இவர்களுக்கெங்கே மனம்?

    இவர்களின் மனம் இவ்வாறிருந்தும் இன்னமும் இவர்கள்
    மேல் இரக்கம் காட்டும் நீங்கள் எங்கே?
    நன்றி நண்பா..!!
    தொடர்ந்து வாங்க..!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •