வாழ்வென்பது போராடும் போர்களமல்ல; நாம்
நம்மையறிந்த மறுநொடியில்
வாழ்வைக் கொண்டாடும்போது
கொண்டாட துவங்குவோம் என்று.
உலகத்தை முழுமையாக வாழ
பிறந்தோம் என்று அறியாமல்
உலகில் துன்பத்தையே நினைத்து
சுகந்தையிழந்து தேடி அலைகிறோம் இன்று.
காந்தி பிறந்த மண்ணில் பிறந்த நாம்
நம்மில் ஒன்றுமில்லை என்று புலம்பல்ல..
பணம் வேணும் வாழ்க்கையில் ;ஆனால்
பணமே எல்லாமல்ல
மனிதன் மிக உயர்ந்தவன் மற்ற
உயிர்களிலே; ஏன் புரியவில்லை
வாழும் இவ்வுலகிலே;முதலில்
சிந்தித்து பட்டியிடுக வாழ்வதற்கு.
வாழ்வில் அடைவதைக் குறிக்கோளாக்கி
அதை நேர்வழியில் செல்ல முயற்சி எடுக
வாழ்வு அப்போது உன் கைகளில்
அதை கொண்டாட முழுமைத்துவம் கிடைக்கும்.
-அனு
Bookmarks