வெற்றிப் பெற்றவனெல்லொருமே சாதனையாளனல்ல;
தோற்றவன் அனைவருமே முட்டாளுமில்லை;
வெற்றியாளன் தன்னையொரு வெற்றிபெறுவேன் என்று
தன்னை நம்பி செயல்களில் இறங்கி
வெற்றிநடையில் ஆழ்ந்துசென்று தொடர்ச்சியாக
இன்னல் வந்தாலும் அதை தனக்கு ஒரு
அனுபவமாக எடுத்து சாதிக்கிறான்; ஆனால்
தோற்றவன் நிலை இதற்கு தலைக்கீழ்
தோல்விகள் ஒரு பாதாள குழியல்ல; ஒரு
முறை விழுந்தால் அதில் மூழ்கிவிடுகிறான்
அதற்கு காரணம் அவந்தன்னை தொல்வியால்
எழமுடியாது என்று நம்புவதாலே..
அப்படி நினைப்பதால் அவன் என்றுமே
வெற்றிபெறப் போவதுமில்லை தொடர்ந்து
இருந்தயிடந் தெரியாமல் போவான்.
வெற்றிப்பெற்றவனைக் கேட்டுப்பாருங்கள்
அவனடைந்த தோல்வி எண்ணிக்கையடங்கா
பிறகு ஏன்?? ஒரு முறை வீழ்ந்தால்
யார் தூக்கிவிடுவார்கள் ;எத்தனைமுறை
தொடர்ந்து பல தோல்விவந்தாலும் மனந்தளராமல்
முன்னோக்கி செல்; நீ செய்ய வேண்டியவை தானாக
முன்நோக்கி பாயும் நீ ஆச்சிரியம்படியாக
ஆக முயலுங்கள்;முயன்றுக்கொண்டேயிருங்கள்;
யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்,
எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம்,
எப்பொழுது வேண்டுமானாலும் சாதிக்கலாம்,
சாதிக்க தடையேதுமில்லை;
சாதிக்க நீங்க தயாரா..அப்படியென்றால் உங்களுக்கு
வெற்றி நிச்சயம் ;வெற்றி நிச்சயம்
Bookmarks