நான் சமிபத்தில் சிஸ்டத்தை பார்மட் செய்து விட்டு மீண்டும் ஒச் இன்ஸ்டால் செய்தேன். அப்போது மீண்டும் இகலப்பையை இரக்கி விட்டு தமிழில் டைப் செய்தால் தமில் எழுத்து வரவில்லை. அதனால் என்னால் மன்றதிதில் பதிவுகள் இட முடியவில்லை. எனவே தயவு cஎய்து எனக்கு உதவுங்கள். நன்றி
Bookmarks