Results 1 to 4 of 4

Thread: பேராசை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0

    பேராசை

    யாரும் ஆசைப்பட்டு அவதிப்படக் கூடாதென்று
    ஆசைகளை வெறுக்கச்சொன்னார் புத்தர் - அதுபோல்
    யாரும் காதலித்து கவலைப்படக் கூடாதென்று
    காதலை வெறுக்கச்சொன்னேன் நான் - ஆனால்
    புத்தரின் ஆசை கூட நிறைவேறும்
    என் ஆசை மட்டும் நிறைவேறாது,
    உன் போன்ற பெண்களும்
    அந்தக் கண்களும் இருக்கும் வரை.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    காதலிக்கக் கூடாதா ராக்கி.....???
    இந்தக் காதல் தானே
    பல கலைகளின்
    ஊற்றுக் கண்ணாக இருக்கிறது....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கண்களே கண்களே
    காதல் செய்வதை விட்டுவிடுங்கள்!
    பெண்களே பெண்களே
    வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள்!

    - கண்ணதாசன் சொல்லி ஆண்டுகள் ஆயின பல..
    கதை இன்னும் மாறவேயில்லை ராக்கி!

    பெண்களும் அவர்தம் பேசும் கண்களும் இருக்கும்வரை
    உங்கள் பேராசை வெறும் நிராசை!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    எலிக்கு பயந்து வீட்டினை கொழுத்துவது நியாயமோ???
    காதல் தவறென்றால்..

    தாஜ்மஹால் எங்கே..??

    கலை தான் எங்கே..??

    செய்பவர் பொறுத்தே
    அனைத்தும் மாறும்..!

    நாம் பார்க்காமல் இடறி
    தவறி விழுந்ததும்..
    கல்லு தட்டியதாக சொல்வது தானே வாடிக்கை...!!


    "சொர்க்கம் - நரகம்..
    இரண்டில் ஒன்று
    இங்கே நிச்சயம்..!

    காதலித்துப் பார்..!"

    -பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் வரிகள் மறந்துவிட்டீர்களா??


    ---------------------

    ஆயினும், கவிதை சொல்லிய கரு.. நிஜமாக வாழ்த்துகள்..!
    Last edited by பூமகள்; 03-02-2008 at 07:25 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •