யாரும் ஆசைப்பட்டு அவதிப்படக் கூடாதென்று
ஆசைகளை வெறுக்கச்சொன்னார் புத்தர் - அதுபோல்
யாரும் காதலித்து கவலைப்படக் கூடாதென்று
காதலை வெறுக்கச்சொன்னேன் நான் - ஆனால்
புத்தரின் ஆசை கூட நிறைவேறும்
என் ஆசை மட்டும் நிறைவேறாது,
உன் போன்ற பெண்களும்
அந்தக் கண்களும் இருக்கும் வரை.
Bookmarks