Quote Originally Posted by ஷீ-நிசி View Post
இந்த மேற்கோள் காட்டியிருக்கும் வரிகள் போல, இனி வரும் உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் செதுக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கவிதை இன்னும் இன்னும் சிறப்பாக வடிவம்பெறும்..
ஓ அப்படியா..
மிக்க மகிழ்ச்சி உங்கள் தயவு படியே ஆகட்டும்..
என் நன்றி