மிக்க நன்றி ஆதவா
தேடல் அவசியம்.. இயல்பான தேடல் மிக அவசியம்..
கூற்று: ஆஞ்சநேயர் மலையை தூக்கினார்.
கேள்வி: எப்படி? சொன்னால் நானும் தூக்குவேன்ல.
கூற்று:மாருதி சாகா வரம் பெற்றவர்.
கேள்வி: இப்போ அவர் எங்கே இருக்கிறார்.. எப்படி இருக்கிறார்? சிரஞ்சீவியாக இருக்க என்ன செய்தார்?
இவ்வகைத் தேடல்கள் அவசியமா? அநாவசியமா?
கூற்று: ஆதவனையே கைக்குள் அடக்க முயன்றவர்..
பதில்: அட ஃபீனிக்ஸ் பறவை.
இப்படியான தேடலின் போது அறிவு முடக்கடுவது தேடலின் வெற்றி, ஞானம் என்பது எனது கருத்து.. கவிதையின் கருவில் இதுவும் ஒன்று..
(சொன்னவிதத்தில் தப்போ)
கருச்சிதைந்த தாய் இருளுக்குள்.. இங்கே எதிர்பதமாக கருச்சிதைந்தாலும் வெள்ளிச்சத்துக்குள்..
இயல்புமீறிய தேடலின் போது இயல்மீறிவிட்டதாகவே உணர்ந்தேன். கற்பனைக்கு ஏது எல்லை என்ற சப்பைக் கட்டுடன் சமாதானமானேன்..
Bookmarks