Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 44

Thread: அதிகம் நீரருந்தினால் ஆபத்தா...??

                  
   
   
  1. #13
    இளையவர் பண்பட்டவர் Tamilmagal's Avatar
    Join Date
    23 Mar 2009
    Location
    ஜேர்மனி
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    ஒரு சந்தேகம். மரக்கறி சாப்பிடும் காலங்களில் தாகம் அதிகமாக காணப்படும். (மாமிசம் மச்சம் சாப்பிடும் காலங்களை விட) காரணம் என்னவோ? தெரிந்தவர்கள் கூறுங்கள்.
    பிரவீன் கூறுவது சரி என்று நினைக்கிறேன்.

    அதாவது, மரக்கறி உணவில் இருக்கும் நார்ச்சத்து ஜீரனிப்பதர்க்கு தண்ணீர் தேவை. அதனால் மரக்கறி சாப்பிடும் போது உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால் அக்காலங்களில் அதிக தாகம் எடுக்கும்.
    மாமிச சாப்பாட்டில் நார்ச்சத்து இல்லாததால் மாமிசம் சாப்பிடும் போது அதிக தாகம் எடுக்காது.

    ஆனால் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை நாம் தினமும் அருந்ந்தவேண்டும்.
    என்றும் நட்புடன்
    தமிழ்மகள்


    தரணியெங்கும் தமிழ் பரவட்டும்!

  2. #14
    புதியவர்
    Join Date
    24 Mar 2009
    Posts
    30
    Post Thanks / Like
    iCash Credits
    9,011
    Downloads
    0
    Uploads
    0

    Smile

    இந்த செய்தி இதுவரையில் கேள்விப் படாத ஒன்று. முதன் முறையாய் கேள்விப்படுகிறேன் அதிகம் தண்ணீ ர் அருந்த கூடாது என.

  3. #15
    இளம் புயல் பண்பட்டவர் பால்ராஜ்'s Avatar
    Join Date
    13 Apr 2009
    Location
    Logam
    Posts
    417
    Post Thanks / Like
    iCash Credits
    27,575
    Downloads
    8
    Uploads
    0
    எனது சொந்த அனுபவம்.... ஒரு நாளைக்கு பத்து லிட்டர் நீர் அருந்துபவன் நான்.. குவளை அல்ல லிட்டர்... என்னைப் பொறுத்தவரை .. நீர் நமது உடலைச் சுத்தப் படுத்துகிறது என்று ஒரு மனக் கண்ணோட்டமோ என்னவோ.. ஒரு கம்பல்ஸிவ் ட்ரிங்கர் என்று ஒரு மணி நேரத்துக்கு இரண்டு குவளையாவது ப்ளக் ப்ளக் என்று தொண்டையில் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

    ஆனால் சமீபத்தில் ஒரு நண்பனுடன் உரையாடும் நேரத்தில் அவனுக்கு அதிகம் தண்ணீர் குடித்தால் பிரச்சினை என்று கூறினான்.

    எனவே ஓரளவுக்கு இது body constitution சம்பந்தப் பட்டது என்று கூறலாம்.. பொதுவாக அதிகம் தண்ணீர் அருந்துவது நல்லதே... என்பது எனது தனிப்பட்ட கருத்து.
    பா.ரா.

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் Ranjitham's Avatar
    Join Date
    13 Sep 2008
    Location
    புதுக்கோட்டை
    Posts
    104
    Post Thanks / Like
    iCash Credits
    16,816
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by nandabalan View Post
    இந்த செய்தி இதுவரையில் கேள்விப் படாத ஒன்று. முதன் முறையாய் கேள்விப்படுகிறேன் அதிகம் தண்ணீர் அருந்த கூடாது என.
    நானும் கூட, சீன வைத்திய வழி காட்டுதலின் படி தினமும் காலை ஒன்றரை முதல் 2 லிட்டர் தண்ணீர் அருந்துகின்றேன் நல்லபலன் உள்ளது. இந்த கதை புதிதக உள்ளதே. மேலும் விளக்கம் தேவைபடுகிறது நண்பர்கள் உதவுவார்களா?

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    13,667
    Downloads
    94
    Uploads
    13
    மிகவும் பயனுள்ள ஒரு செய்தி.. பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.. அதற்கு விளக்கமும் சுபெர்ப்..
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    எதையுமே அளவோடு அருந்தினால்தான் நல்லது...

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by மன்மதன் View Post
    எதையுமே அளவோடு அருந்தினால்தான் நல்லது...
    ஆமாஞ்சாமி.. விருந்தும் மருந்தும் மூன்று வேளைக்குத்தான்னு நம்ம மக்களும் சொல்லி இருக்காங்க.

  8. #20
    இளையவர் பண்பட்டவர் Tamilmagal's Avatar
    Join Date
    23 Mar 2009
    Location
    ஜேர்மனி
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by Ranjitham View Post
    இந்த கதை புதிதக உள்ளதே. மேலும் விளக்கம் தேவைபடுகிறது நண்பர்கள் உதவுவார்களா?
    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது தண்ணீர் குடிக்கும் விஷயத்திற்கும் பொருந்தும் (தண்ணீரும் அளவுக்கு அதிகமாக இருந்தால் நஞ்சாகும்).

    மிகவும் அதிகமாக தண்ணீர் குடித்ததால் தண்ணீரின் அளவு இரத்த்தில் கூடும் இவ்வாறு உடலில் தண்ணீரின் அளவு கூடும்பொழுது உடலில் உள்ள உப்பு, தனிமங்கள் போன்றவையின் அளவு குறையும், இதனால் ரத்தத்தின் அடர்த்தி குறையும்.இந்த நிலையை சமன்படுத்துவதற்க்காக சிறுநீரகம் அதிகமாக வேலைசெய்யும். இப்படி தேவைக்கு அதிகமாக வேலைசெய்து வெகுவிரைவில் சிறுநீரகம் (சிறுநீரகத்தில் உள்ள குலொமேறுலி) பழுதடைந்து பொவதற்க்கு சாத்தியகூறுகள் உள்ளன.
    மேலும் அதிகப்படியான தண்ணீர் உடலின் அனைத்து செல்களையும், உறுப்புகளையும் வீக்கமடையச் செய்யும். அது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தையும், வீக்கத்தையும் கொடுக்கும்.

    உடலுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தவிர மிகவும் அதிகமாய் தண்ணீர் குட்த்தால் தண்ணீர் கூட உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கும் என்பதற்கு ஒரு உதரணம்தான் மேலே உள்ள செய்தி.

    மனித உடல் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் நீர் தேவை. ஆதனால் நீர் நமக்கு இன்றியமையாததாகும்.
    ஒவ்வொரு நாளும் ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். ஆரோக்கியமான மனிதன் ஒருநாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
    அதிக வியர்வை சிந்தும் வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்வோர் மற்றும் கோடைகாலத்தில் அதிக தண்ணீரைக் குடிக்கவேண்டும்.
    என்றும் நட்புடன்
    தமிழ்மகள்


    தரணியெங்கும் தமிழ் பரவட்டும்!

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    உடல் எடையை பொறுத்து அதற்கேற்பே நீர் குடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் ஒரு எக்ஸெல் மெயில் எனக்கு வந்து இருக்கிறது

  10. #22
    இளம் புயல் பண்பட்டவர் Ranjitham's Avatar
    Join Date
    13 Sep 2008
    Location
    புதுக்கோட்டை
    Posts
    104
    Post Thanks / Like
    iCash Credits
    16,816
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by Tamilmagal View Post
    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது தண்ணீர் குடிக்கும் விஷயத்திற்கும் பொருந்தும் (தண்ணீரும் அளவுக்கு அதிகமாக இருந்தால் நஞ்சாகும்).

    மிகவும் அதிகமாக தண்ணீர் குடித்ததால் தண்ணீரின் அளவு இரத்த்தில் கூடும் இவ்வாறு உடலில் தண்ணீரின் அளவு கூடும்பொழுது உடலில் உள்ள உப்பு, தனிமங்கள் போன்றவையின் அளவு குறையும், இதனால் ரத்தத்தின் அடர்த்தி குறையும்.இந்த நிலையை சமன்படுத்துவதற்க்காக சிறுநீரகம் அதிகமாக வேலைசெய்யும். இப்படி தேவைக்கு அதிகமாக வேலைசெய்து வெகுவிரைவில் சிறுநீரகம் (சிறுநீரகத்தில் உள்ள குலொமேறுலி) பழுதடைந்து பொவதற்க்கு சாத்தியகூறுகள் உள்ளன.
    மேலும் அதிகப்படியான தண்ணீர் உடலின் அனைத்து செல்களையும், உறுப்புகளையும் வீக்கமடையச் செய்யும். அது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தையும், வீக்கத்தையும் கொடுக்கும்.

    உடலுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தவிர மிகவும் அதிகமாய் தண்ணீர் குட்த்தால் தண்ணீர் கூட உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கும் என்பதற்கு ஒரு உதரணம்தான் மேலே உள்ள செய்தி.

    மனித உடல் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் நீர் தேவை. ஆதனால் நீர் நமக்கு இன்றியமையாததாகும்.
    ஒவ்வொரு நாளும் ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். ஆரோக்கியமான மனிதன் ஒருநாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
    அதிக வியர்வை சிந்தும் வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்வோர் மற்றும் கோடைகாலத்தில் அதிக தண்ணீரைக் குடிக்கவேண்டும்.
    நன்றி,சீன குடி நீர் வைதியத்தினை பற்றி கேள்வி பட்டது உண்டா அது உண்மையா?

  11. #23
    இளையவர் பண்பட்டவர் Tamilmagal's Avatar
    Join Date
    23 Mar 2009
    Location
    ஜேர்மனி
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    37
    Uploads
    0
    சீன வைதியத்தினை பற்றி கேள்வி பட்டது உண்டு, ஆனால் விவரமாக தெரியாது.
    சீன வைதியத்தினை பற்றி தெரிந்தவர்கள் மன்றத்தில் இருந்தால் உங்களுக்கு உதவுவார்கள் என நினைகிறேன்.
    என்றும் நட்புடன்
    தமிழ்மகள்


    தரணியெங்கும் தமிழ் பரவட்டும்!

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    தகவலுக்கு நன்றி... மற்றவர்கள் கொடுத்த கூடுதல் தகவல்களும் பயனுள்ளதே..
    -----
    பா.ரா.. தண்ணீர் தான் தங்களுக்கு உணவா..

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •