பிரவீன் கூறுவது சரி என்று நினைக்கிறேன்.
அதாவது, மரக்கறி உணவில் இருக்கும் நார்ச்சத்து ஜீரனிப்பதர்க்கு தண்ணீர் தேவை. அதனால் மரக்கறி சாப்பிடும் போது உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால் அக்காலங்களில் அதிக தாகம் எடுக்கும்.
மாமிச சாப்பாட்டில் நார்ச்சத்து இல்லாததால் மாமிசம் சாப்பிடும் போது அதிக தாகம் எடுக்காது.
ஆனால் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை நாம் தினமும் அருந்ந்தவேண்டும்.
Bookmarks