உச்சித் துளை வழியே
மண்டைக்குள் நுழைந்து
சிற்றம்பல நெற்றியிலாடும்
நடராஜ சிவம்
உச்சித் துளை வழியே
மண்டைக்குள் நுழைந்து
சிற்றம்பல நெற்றியிலாடும்
நடராஜ சிவம்
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
வாவ் நண்பரே மீண்டும் உங்கள் கவிதை குறுங்கவிதை யென்றாலும் அதில் அளவில்லா பொருள்..
என்றும் இறவனை நினைத்து
வேண்டியதை வேண்டினால் நிச்சயம் அருள் கிட்டும்
முத்தி கிட்டும்..
ம்ம் என் நன்றி
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
சிவமெனும் நித்தானந்தத்தோடு சக்தியாய்க் கூடி வளமுடன் வாழும் அனு அவர்களே! நன்றிக்கு நன்றி!
அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks