Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: சின்ன வயதில் கேட்ட நீதி கதைகள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0

    சின்ன வயதில் கேட்ட நீதி கதைகள்

    பரங்கிப்பழமும் ஆலம் பழமும்


    காடு வழியே பயணம் மேற்கொண்டிருந்த சீனுவுக்கு நெடுந்தூரம் பயணித்த களைப்பில்
    ஓய்வு தேவைப்பட்டது. உடனே ஒரு பரந்த விரிந்த ஆலமரத்தின் கீழ் துண்டை விரித்துப்
    போட்டு படுத்தான்.அந்த மரத்துக்கு பக்கத்திலேயே ஒரு பரங்கி செடி படர்ந்து விரிந்து
    பசுமையாக காட்சியளித்தது. மிகப்பெரிய பரங்கி பழம் ஒன்றும் அதில் காய்த்து தரையைத்
    தொட்டபடி கிடந்தது. சீனுவுக்கு மனதுக்குள் ஒரு பிளாஷ் அடிக்க "இவ்ளோ பெரிய
    ஆலமரம் வளர்ந்து கிடக்கு. ஆனா இதோட பழம் எவ்ளோ சின்னது. தக்கணூண்டு பரங்கி
    செடியில் எவ்ளோ பெரிய பழம் பழுத்து கிடக்கு.. இன்னா கடவுளோட வஞ்சம் பாருயா....
    பெரிய மரம்னா சின்ன பழம். சின்ன செடின்னா பெரிய பழம்..." என்று யோசித்த படியே
    தூங்கிப் போனான். சற்று நேரத்தில் வீசிய காற்றில் ஆல மரத்திலிருந்து உதிர்ந்த ஒரு சின்ன
    பழம் சீனுவின் மீது "சொத்'தென்று விழுந்தது. பதறி எழுந்த சீனுவுக்கு திடீரென தன் அறியாமை
    பற்றி ஞானம் வந்தது. " அடடா கடவுளை பழிச்சுட்டேனே.... இந்த சின்ன பழம் விழுந்ததுக்கே
    முகம் வலித்ததே இவ்ளோ பெரிய பரங்கிப் பழம் விழுந்தா செத்தேப் போயிருப்பேனே...கடவுளே
    மன்னிச்சுக்கப்பா...." என்றபடியே கடவுளுக்கு நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்தான்

    நீதி 1 : கடவுள் படைப்பில் எதுவுமே குறையில்லை. காரணமின்றி எதையும் கடவுள்
    படைப்பதில்லை

    நீதி 2 : புலியை படைத்ததற்காக கடவுளை திட்டாதே. அதற்கு இறக்கை கொடுக்க வில்லையே
    என சந்தோசப்படு.
    Last edited by poornima; 17-01-2009 at 06:41 AM.
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அட.. என்ன ஒரு அருமையான கதை.. அருமையான தத்துவத்தை எளிமையாய் விளக்குகிறது..

    லாவண்யா... வரையறை இதயத்தை நெருடுகிறது!!!
    Last edited by poornima; 17-01-2009 at 06:43 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல நீதிக்கதை லாவண்யா அவர்களே..
    Last edited by poornima; 17-01-2009 at 06:44 AM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    கடவுளுக்கே ஒரு வக்காலத்தா? நல்லா இருக்கு.

    இறை நம்பிக்கை இல்லை என நினைத்து விட வேண்டாம்.

    -அன்புடன் அண்ணா.
    Last edited by poornima; 17-01-2009 at 06:45 AM.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    அதனாலதான், தென்னைமரம் நிழல்தருவதாக அமையவில்லை! லாவண்யாஜி, பழைய கதைதான், நன்றிகள்.

    ===கரிகாலன்
    Last edited by poornima; 17-01-2009 at 06:47 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    தென்னை மரம் அத்தனையும் பயனுள்ள மரம் எனப் பெயர் பெற்றது,

    அதற்கும் ஒரு குறை உண்டு என உணர வைத்து விட்டீர்கள்.

    -அன்புடன் அண்ணா.
    Last edited by poornima; 17-01-2009 at 06:48 AM.

  7. #7
    இனியவர் anbu's Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    UAE
    Posts
    637
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இது பழைய நீதிக்கதையானாலும் லாவண்யா என்ற வைரத்தால்
    பட்டை தீட்டப்பட்டிருக்கிறதே ! அருமை !

    எந்த ஒரு உயிரினத்திற்கும் அதன் எதிர்ப்புத் தன்மையை இறைவன்
    காரணம் இல்லாமல் கொடுக்கவில்லை.

    உதாரணத்திற்கு பாம்புக்கு (முக்கியமாக நல்ல பாம்புக்கு) பல்லில் விசம்
    இல்லாமல் இறைவன் படைத்திருந்தால் இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு
    வீட்டிலும் குழந்தைகள் விளையாடுவதற்கு பாம்புதான் விளையாட்டுப்
    பொருளாக இருக்கும். ஏன் என்றால் அது படமெடுக்கும் விதமும்
    மகுடி சத்தத்தில் மயங்கும் தன்மையும் அதன் மினுமினுப்பான தோற்றமும்
    பார்க்க அழகாகத்தான் இருக்கும் அதற்கு விசத்தன்மை உண்டு என்ற
    காரணத்தால்தான் இன்றும் பாம்பைக்கண்டால் படையும் நடுங்குகிறது.
    Last edited by poornima; 17-01-2009 at 06:50 AM.

  8. #8
    இளம் புயல்
    Join Date
    21 Apr 2003
    Location
    England
    Posts
    212
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இது பழைய நீதிக்கதையானாலும் லாவண்யா என்ற வைரத்தால்
    பட்டை தீட்டப்பட்டிருக்கிறதே ! அருமை !
    அழகாச் சொன்னீங்க அன்பு அவர்களே..
    Last edited by poornima; 17-01-2009 at 06:51 AM.

  9. #9
    மன்றத்தின் தூண்
    Join Date
    19 Apr 2003
    Posts
    3,394
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கதை சொன்ன
    நம்ம லாவண்யாவுக்கு
    நன்றிகள்...
    Last edited by poornima; 17-01-2009 at 06:52 AM.

  10. #10
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0
    கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
    Last edited by poornima; 17-01-2009 at 06:53 AM.
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

  11. #11
    இளம் புயல் சகுனி's Avatar
    Join Date
    07 Jun 2003
    Posts
    130
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    ஐந்து வயதில் ஆசிரியர் கூறக்கேட்ட இந்த கதையை மீண்டும் நினைவு கூறிய நண்பருக்கு நன்றி
    Last edited by poornima; 17-01-2009 at 06:54 AM.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    Re: சின்ன வயதில் கேட்ட நீதி கதைகள்

    பரங்கிப்பழமும் ஆலம் பழமும்



    நீதி 1 : கடவுள் படைப்பில் எதுவுமே குறையில்லை. காரணமின்றி எதையும் கடவுள்
    படைப்பதில்லை

    நீதி 2 : புலியை படைத்ததற்காக கடவுளை திட்டாதே. அதற்கு இறக்கை கொடுக்கவில்லையே
    என சந்தோசப்படு.
    பல வலிமையான வாழ்க்கைத் தத்துவங்களை
    எவ்வளவு எளிமையாக இத்தகைய கதைகள் விளக்கிவிடுகின்றன...

    நன்றியும், பாராட்டும் லாவண்யா.
    Last edited by poornima; 17-01-2009 at 06:56 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •