அனு, தஞ்சாவூர் மண்ணுக்கே தமிழ் தானே தாய்பால்!
சிங்கப்பூர் புட்டிபாலாய் இல்லாமல் இருந்தால் சரி!
தஞ்சாவூருக்கு குசும்பு ஜாஸ்தின்னு சொல்வாங்களே, உண்மை தானுங்களோ மிஸஸ்.ராகவன் (ஐ.பி.எஸ்??? வேட்டையாடி விளையாடிவரா?)
அனு, தஞ்சாவூர் மண்ணுக்கே தமிழ் தானே தாய்பால்!
சிங்கப்பூர் புட்டிபாலாய் இல்லாமல் இருந்தால் சரி!
தஞ்சாவூருக்கு குசும்பு ஜாஸ்தின்னு சொல்வாங்களே, உண்மை தானுங்களோ மிஸஸ்.ராகவன் (ஐ.பி.எஸ்??? வேட்டையாடி விளையாடிவரா?)
வாழ்த்துக்கள் வாருங்கள்
மகளிர் அணி தனித்து நிற்க முடிவெடுத்தாச்சா பூ?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ம்ம் நன்றி நண்பர்களே ...
வந்து என்னை வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி..
எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வாங்க அனு...! மன்றத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு பதிவுகள் தந்து மன்றத்து என்றும் பிரியாமலிருக்க வாழ்த்துக்கள்.
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
வாருங்கள் அணு, தங்கள் வரவு நல்வரவாகுக..
வாருங்கள் அனு அக்கா....
மன்றத்தின் சார்பில் வரவேற்புகள்....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
என்ன கொடுமை ஓவியன் இது...???
அல்லிராணி அக்கா.... நீங்க எல்லாம் மறக்க கூடிய ஆளா....
பூமகள் அக்கா உங்களை மறந்து எங்கேயாச்சும் லிஸ்ட் குடுத்துருக்காங்களா என்ன...??
இல்லையே... பின்ன என்ன...
கண்மணி, அல்லிராணி, ஓவியாக்கா, யவனியக்கா, அனு அக்கா, பூமகள், இனியா, பிச்சி, வெண்தாமரை, சாம்பவின்னு (யார் பெயராவுது விடுபட்டிருந்தா மன்னிங்க மக்களே)நாம எல்லாம் எப்பவும் ஓரே குரூப் தான்.....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
என்ன பூ..! அண்ணனுங்களுக்கு எதிரான்னு சொல்லிட்டு இப்ப எனக்கும் எதிரான்னு எதிர்மறையா பெசுறீங்க...?
நான் என்ன உங்க கட்சியில சேர்ன்னா சொன்னேன்.. நீங்களே சேர சொன்னாலும் நாங்க சேரமாட்டோம்ல.. வெளியில இருந்து ஆதரவு அளிக்கிறேன்னு சொன்னேன்..!ம்ம்ம்கூம்ம்ம் இனி ஆதரவ ஆதவனுக்கு அளிக்க வேண்டியதுதான்..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
வாருங்கள் அனு.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks