Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: குறைபாடு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    குறைபாடு

    ஒரு பொருள்
    இரு தோற்றம்
    குறைபாடு....
    பார்ப்பவனிடமா...?
    படைத்தவனிடமா..?!
    Last edited by சுகந்தப்ரீதன்; 22-01-2008 at 12:06 PM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    அட... அதுக்குள்ளே ஒரு கவிதையா..? இந்த கவிதைக்கான கரு எங்கிருந்து கிடைச்சதுன்னு எனக்குத்தானே தெரியும்..??

    ஒண்ணும் சொல்ல முடியலைப்பா.. உடனே அது வேற இடத்துல கவிதையாகிடுது..! என்ன கொடுமை சுகந்தா..?!

    ஆனா, இந்த கேள்வி என் மனதிலும் உண்டு..!! தொடரட்டும் தொண்டு..!!
    அன்புடன்,
    இதயம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அழகான பெண் நடந்துவருகிறாள்
    பார்க்கும் சிலர் கையெடுத்து கும்பிடுகிறார்கள்
    பார்க்கும் சிலர் கையால் தொட நினைக்கிறார்கள்
    இது பார்ப்பவர்களின் தவறா அல்லது படைத்தவரின் தவறா!!!

    கவிதை சிறிதாக இருந்தாலும் நெச் என்றிருந்தது. பாராட்டுக்கள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    விடாகொண்டன் ஐயா இதயம் அண்ணா அவர்களே..! இது இன்ஸ்டண்ட் கவிதையல்ல.. இதுபோல் நான் நிறைய கிறுக்கி இங்கே பதியாமல் விட்டிருக்கிறேன் இதுவரை..!

    இப்போது அவசியம் ஏற்பட்டதால் இதை இங்கே பதிந்தேன்..! ஆனாலும் சூழ்நிலையை தனக்கு சதகமாக பயன்படுத்துவதில் நீங்கள் சரியான ஆளுப்பா..! இனி எச்சரிக்கையா இருக்கனும் போலிருக்கே..அண்ணனுங்களிடம்..?!
    Last edited by சுகந்தப்ரீதன்; 22-01-2008 at 12:52 PM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by aren View Post
    கவிதை சிறிதாக இருந்தாலும் நெச் என்றிருந்தது. பாராட்டுக்கள்.
    மிக்க நன்றி அரேன் அண்ணா..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    இப்போது அவசியம் ஏற்பட்டதால் இதை இங்கே பதிந்தேன்..! ஆனாலும் சூழ்நிலையை தனக்கு சதகமாக பயன்படுத்துவதில் நீங்கள் சரியான ஆளுப்பா..! இனி எச்சரிக்கையா இருக்கனும் போலிருக்கே..அண்ணனுங்களிடம்..?!
    நீங்க என்ன சொல்றீங்க சுகந்தன்.

    இதயம் அவர்கள் இடத்தைக் கொடுத்தால் மடத்தையே எடுத்துக்கொள்ளும் பேர்வழி என்கிறீர்களா?

    சிண்டுமுடிந்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும்
    ஆரென்

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பொருளுக்கு என்றுமே ஒரே தோற்றம்தான்.பொருளின் பொருள் சொல்லலில்தான் பார்த்தவனின்,படைத்தவனின் பார்வை வேறுபாடு இருக்கிறது.

    நல்ல கவிதை சுபி.வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பொருளுக்கு என்றுமே ஒரே தோற்றம்தான்.பொருளின் பொருள் சொல்லலில்தான் பார்த்தவனின்,படைத்தவனின் பார்வை வேறுபாடு இருக்கிறது.

    நல்ல கவிதை சுபி.வாழ்த்துகள்.
    பார்வை இருவகையிலும் வேறுபடும் சிவா...!

    உதாரணத்திற்கு.. ஆஞ்சநேயர் சிலையை காட்டி என்னிடம் கேட்டால் ஆஞ்சநேயர் என்பேன். என் குழந்தையிடம் காட்டி கேட்டால் குரங்கு எனச்சொல்லும். இது பார்ப்பவனின் பிழை..!

    அதே ஆஞ்சநேயர் சிலை அதற்கான இலக்கணங்களை இழந்து இருந்தால் (படைப்பாளி அப்படி வடித்திருந்தால்) நானும் அதை குரங்கு என்று தான் சொல்வேன். இது படைப்பாளியின் பிழை..!!
    அன்புடன்,
    இதயம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஒரு பொருள்
    இரு தோற்றம்
    குறைபாடு....
    பார்ப்பவனிடமா...?
    படைத்தவனிடமா..?!


    இது ஏன் குறைபாடு என்று எண்ணியது
    உங்கள் மனம்....?

    கவிதை சிந்தனையை தூண்டுகிறது ப்ரீதன்...
    Last edited by ஷீ-நிசி; 22-01-2008 at 12:49 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    இது ஏன் குறைபாடு என்று எண்ணியது
    உங்கள் மனம்....?
    .
    ஒரு படைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் இருவர் மட்டுமே..! 1. படைப்பாளி. 2. பார்ப்பவன்.

    படைப்பாளி நினைத்தபடி படைப்பானது பார்ப்பவனின் பார்வையில் தெரியாததும், பார்ப்பவனின் பார்வைக்கு சரியாய் தெரியும் படி படைப்பாளி சரியாய் படைக்காததும் குறை தானே ஷீ-நிசி...??!!
    அன்புடன்,
    இதயம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by aren View Post
    சிண்டுமுடிந்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும்
    ஆரென்
    ஏற்கனவே நாங்க முடியை புடிச்சி முட்டிக்கிட்டுதான் இருக்கோம்.. அப்படியே நீங்க முடிஞ்சுட்டு போனா புண்ணியமா போகும் உங்களுக்கு..?!

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நல்ல கவிதை சுபி.வாழ்த்துகள்.
    மிக்க நன்றி சிவா அண்ணா...!
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    இது ஏன் குறைபாடு என்று எண்ணியது
    உங்கள் மனம்....?
    கவிதை சிந்தனையை தூண்டுகிறது ப்ரீதன்...
    மிக்க நன்றி நண்பரே...!

    அன்றாடம் கண்ணில படும் காட்சிகளும் வாழ்க்கை அனுபவங்களும்தான் கவிஞரே இதுபோன்ற எண்ணங்கள் மனதில் தோன்ற காரணமாகிறது...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by இதயம் View Post
    ஒரு படைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் இருவர் மட்டுமே..! 1. படைப்பாளி. 2. பார்ப்பவன்.

    படைப்பாளி நினைத்தபடி படைப்பானது பார்ப்பவனின் பார்வையில் தெரியாததும், பார்ப்பவனின் பார்வைக்கு சரியாய் தெரியும் படி படைப்பாளி சரியாய் படைக்காததும் குறை தானே ஷீ-நிசி...??!!
    ஒரு படைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் இருவர் மட்டுமே..! 1. படைப்பாளி. 2. பார்ப்பவன்.
    சின்ன திருத்தம்

    1. படைப்பாளி. 2. பார்ப்பவர்கள்.

    ஒரு படைப்பு எல்லோருக்குமே சரியாய் இருப்பதாய் தெரிந்தால்,
    அந்த படைப்பில் குறையில்லை

    ஒரு படைப்பு எல்லோருக்குமே தவறாய் இருப்பதாய் தெரிந்தால்,
    அந்த படைப்பில் நிறையில்லை...

    ஒரு படைப்பு ஒருவனுக்கு சரியாயும், மற்றவனுக்கு தவறாயும் தெரிந்தால் அந்த படைப்பு எந்த வகை?

    அதனால்தான் கேட்டேன், இது ஏன் குறைபாடு என்று எண்ணியது உங்கள் மனமென்று?
    Last edited by ஷீ-நிசி; 22-01-2008 at 01:33 PM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •