தீயில் பட்ட காயம் கூட
இனித்தது உன்னிடம்
பேசி கொண்டிருந்தபோது
அத்தனை வடுக்கழும்
இன்று வலிக்குதடி
நீ என்னிடம்
பேசாமல் சென்ற பொழுது.....
தீயில் பட்ட காயம் கூட
இனித்தது உன்னிடம்
பேசி கொண்டிருந்தபோது
அத்தனை வடுக்கழும்
இன்று வலிக்குதடி
நீ என்னிடம்
பேசாமல் சென்ற பொழுது.....
அதுதான் காதலின் சக்தி கோபாலன்.காதல் என்ற உணர்வு காயத்தின் வேதனையைகூட மறக்கச் செய்யும்.அதுவே காதலில்லையென்றாகும்போது...வடுக்கள் கூட வலிக்கும்.
அழகிய வரிகள் கோபாலன்.வாழ்த்துகள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
காதல் ஒரு மருந்து தான்
நன்றிகள் பல,நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதிருக்கிறேன்....பிழைகளிருப்பின் மன்னிக்க
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks