மதி..
உண்மையிலே படிச்சி ரசிச்சேன்..
நம்ம மனசு இருக்கே அது எவ்ளோ வேகமா சிந்திக்குது.. பாருங்களேன்
யார்கிட்டயாச்சும் பேசுறப்போ ரோட்டில் நடந்து போறப்போ பஸ்ல போறப்போ நானும் எவ்வளவோ நினைச்சிருக்கேன்.. ம்ம் அதைவிட சில சமயம் தனியா இருக்கிறப்போ ஏதாச்சும் நினைச்சி சிரிப்புவந்திரும் அப்புறம் சிரிச்சிற கூடாது அப்படிங்கிறதுக்காக கஷ்டப்பட்டு உதட்டைகடிச்சி அடக்குவேன்..
அதெ மாதிரி தான் சிலவற்றை பார்ப்பேன் அப்புறம் மல்ரு தப்புன்னு கவனத்தை வேற எங்கேயாச்ச்சும் திசைதிருப்புவேன்..
நான் நினைச்சதை எல்லாம் வெளியே சொல்ல முடியாது..
ஆனால் இவ்ளோ அழகா வெளிப்படையா எழுதின மதிக்கு ஒரு ஓஓ...
மதி இப்போ எல்லாம் உங்கள் எழுத்து மெருகேரிக்கிட்டே இருக்கு...
ம்ம்ம் இன்னும் நிறைய எழுத நிறைய வாழ்த்துக்கள்....
மதி....பொண்ணுங்கள் இப்படித்தான்னு யாராலையுமே அவ்ளோ ஈசியா கணித்து சொல்லிட முடியாது....பெண்கள் இருவராய் எங்கேயும் போவதில்லை. ஒன்று ஆண் துணையுடன் போகின்றனர். இல்லை மூன்று பெண்களாய் போகின்றனர்.
ம்ம்ம் இப்போ பாருங்க நானும் அக்காவும் தான் எங்கேயும் ஒண்ணா சுத்துவோம்...
Bookmarks