சொல்லாமலே
வந்துவிட்டது
பொங்கலுக்கு
எறும்பு
சிந்திய பொங்கலில்
சொல்லாமலே
வந்துவிட்டது
பொங்கலுக்கு
எறும்பு
சிந்திய பொங்கலில்
சொல்லாமலே
வந்து விட்டது
எறும்பு...
சிந்திய பொங்கலில்
ருசி தேட.
வாழ்த்துக்கள் ஈஸ்வரன்.
நன்றிகள் சாராகுமார்
இனிப்புக்கு இரையானது இன்றைய
தலைமுறைக்கு இடப்பட்ட சாபம்
எறும்புக்கு என்ன சர்க்கரை நோயா?
எங்கும் வரும் எதிலும் வரும்.
சிறப்பான சிறு கவிதை ஈஸ்வரன்.
நன்றிகள் SALAIJAYARAMAN
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks