பொன்னியின் செல்வன், கல்கியின் காலகட்டங்களில் வெளிவந்தபொழுது ஓவியம் வரைந்தவர்தான் மணியம். இப்பொழுது மீள்பதிப்பாக வந்த பொன்னியின் செல்வனுக்கு ஓவியம் வரைபவர்தான் மணியம் செல்வன் (ம.செ). அஃதோடு அவர் மணியம் அவர்களின் மகன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மாணவர் மட்டுந்தானா? ம.செ இப்பொழுது ஆனந்தவிகடனில் பல ஓவியங்கள் வரைகிறார். கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் (வைரமுத்துவிற்கு சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றுக் கொடுத்த நூல்) மற்றும் பல சிறுகதைகட்கும் அவர் ஓவியம் வரைந்த்துள்ளார்.
Bookmarks