ஒ அப்படியா..
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இளஞ்சூரியன்!!
நல்லதொரு அனுபவத்தை எங்களுடன் பகிற்ந்துக்கொண்டமைக்கு என் நன்றி..
ம்ம் வாழ்த்துக்கள்!!
ஒ அப்படியா..
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இளஞ்சூரியன்!!
நல்லதொரு அனுபவத்தை எங்களுடன் பகிற்ந்துக்கொண்டமைக்கு என் நன்றி..
ம்ம் வாழ்த்துக்கள்!!
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
இக்கதத சிறுகதைகள் பகுதிக்கு நகர்த்தப்படுகிறது...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அழகான விவரிப்பு....
ஒவ்வொரு காட்சியையும் கண்முன்னே கொண்டுவருகிறது உங்களோட கதை... நான் கூட முதலில் இது உங்க சொந்த அனுபவம்ன்னு தான் நினைத்தேன்.....
இன்னும் தொடந்து எழுத பாராட்டுக்கள் இளஞ்சூரியன்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
அருமையான விவரிப்பு இளஞ்சூரியன்....
தெளிந்த நடையில்...
இப்படியெல்லாம் நிஜத்திலேயும் நடக்குமா என்ன..? அதுவும் மதுரையில்..
ஆதவா அவர்களுக்கு என் நன்றிகள்!!
பெண்ணை வீட்டுக்குள்ளேயே சுற்றி வர முடியுமா. தெருவில் நடை பழகியதும் பெண்ணை வட்டமடிப்பதற்காகத்தானே.
அச்சச்சோ ஏற்கெனவே ஒருவர் ஆட்டோ அனுப்புகிறேன் என்கிறார். நீங்களோ திருப்பாச்சி அரிவாளைத் தூக்குவீர்கள் போல் தெரிகிறதோ. நல்ல வேளை உங்களுக்கு நெற்றிக் கண் இல்லை. நான் தப்பித்தேன்.
ஜெயாஸ்தா ஒருவர்தான் என் தை மாதக் கதையைப் படித்து பின்னூட்டம் இட்டிருக்கிறார். (..... எனக்கு வழி பிறந்தது.) கதையையும் படியுங்கள்.
மேலும் இவர் ஒரு நல்ல உத்தியைக் கொடுத்துள்ளார். அவர் சொன்ன உத்தியை ஏற்று, ஒவ்வொரு மாதத்திற்கும், வெவ்வேறு களத்தில் ஒரு காதல் கதையைப் படைக்க இயலும் என நினைக்கிறேன்.
இப்போதைக்கு, கார்த்திகை, மாசி, பங்குனி மாதங்களுக்கு உரிய கதைகள் எலும்புக் கூடாக இருக்கின்றன. விரைவில், உரிய அழகு படுத்தி, உயிர் கொடுத்துப் பதிக்கிறேன்.
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் என் நன்றிகள்.
தமிழ் மன்றத்தில் நான் பதித்த கதைகளின் சுட்டிகள் :
ஏழு நாட்களும், எட்டு நாய்க் குட்டிகளும்!!!!. தென்னம்பூவும் தெற்கத்திப் பெண்ணும் ஆதலினால் ரத்த தானம் செய்வீர்!!!!! மார்கழியில் எனக்குக் கிடைத்த என் மனைவி.
.....எனக்கு வழி பிறந்தது
முதலில் உண்மை கதை என்று நினைத்தேன் படித்தேன்
கதையும் அருமை நன்றி இளஞ்சூரியன்!!
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
மார்கழியில் பிறந்த கதை
மார்கழியில் கிடைத்த மனைவி
அழகான கதை
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks