Results 1 to 11 of 11

Thread: மழை காலம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    மழை காலம்

    ஒவ்வொரு மழைகாலமும்
    தூறிப் போகிறது
    எதாவது ஒரு ஈரத்தை
    மனதிலும்..
    விழியிலும்..

    மழையால் மூழ்கின வீடுகள்
    மழையால் சாய்ந்தன மரங்கள்
    மழையால் இறந்தனர் ஜனங்கள்
    எனும்,
    வழக்கமான சம்பவங்களை
    செய்தி தாள்களில்
    புரட்டுவதின் ஊடே..

    எங்காவது ஒரு திசையில்
    யாராவது ஒருவர்
    எதிர்ப்பார்த்துதான் இருப்பர்
    மற்றொரு மழை காலத்தை..

    -ஆதி
    Last edited by ஆதி; 12-01-2008 at 06:56 PM.
    அன்புடன் ஆதி



  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எந்த ஒரு விசைக்கும் மட்டுமல்ல,
    வினைக்கும் எதிர் வினை உண்டு.

    ஈரம்....
    அழிவுகளின் பெறுதி.
    அதுவே
    விளைகளின் தாயும்..

    பாராட்டுகள் ஆதி.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by ஆதி View Post
    ஒவ்வொரு மழைகாலமும்
    தூரிப் போகிறது
    எதாவது ஒரு ஈரத்தை
    மனதிலும்..
    விழியிலும்..

    ****ஆதி
    தூறிப் போனது
    தூரப் போனதோ... !!!
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே ஆபத்துதான்.

    அளவான மழை...
    செழுமையான நிலம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    சும்மாவா வள்ளுவன் கடவுளிற்கு அடுத்து வான்சிறப்பு வைத்தான். இயற்கை நியதியை மாற்ற இயலுமா? சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள் ஆதி.
    (சம்பங்களை - சம்பவங்களை என நினைக்கிறேன் 'வ' விடுபட்டுள்ளது)
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மழையின் மறுபக்கம்....சில சமயங்களில் அழிவைத்தருவதாகவும் இருக்கிறது.இருந்தும் இந்த கவிதை சொல்வதைப்போல மீண்டும் வராதா மழை என எல்லோரையும் ஏங்க வைக்கிறது.
    சிறந்த பார்வை.வாழ்த்துகள் ஆதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    ஒவ்வொரு மழைகாலமும்
    தூரிப் போகிறது
    எதாவது ஒரு ஈரத்தை
    மனதிலும்..
    விழியிலும்..

    அருமையான கவிதை வரிகள்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்....

    சண்டை நடந்தாதான் வக்கீலுக்கு வாழ்க்கை....
    நோய் வந்தாதான் வைத்தியனுக்கு வாழ்க்கை..
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நல்ல கவிதை ஆதி!

    வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    எல்லாவற்றிற்க்கும் பக்கங்கள் இரண்டு...! மழையை பற்றிய மாறுப்பட்ட கோணத்தில் அமைந்த கவிதைக்கு நன்றி நண்பா..!! வாழ்த்துக்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நல்ல சோக கவி..!
    மழையே நம்பி ஒருபுறம்.!.
    மழையால் போனது மறுபுறம்..!
    என்ன செய்ய காலம் மாறும்..!
    காட்சிகள் தெரியட்டும்..!!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •