[b]
மரக்கிளைகளுக்காய் மல்லுக்கட்டுபவர்களே
மரணித்துக்கொண்டிருக்கும் - மரத்தின்
ஆணிவேரைப்பற்றியும் சிந்தியுங்கள்...
*******************************
விடுதலை எனும் பெயரில் உன்னை
விரகாக்கி வெளிச்சம் பார்க்க நினைக்கும்
வினையர்கள் வலையில் நீ வீழ்ந்து
வீணாகிவிடாதே....
(பின் குறிப்பு: மூன்றடியாராயிருந்து ஒரு பதவி உயர்வு. அதாவது நாலடியாராய் ஆனது)
Bookmarks