வாழ்த்துகள் இளஞ்சூரியன்.அழகான எழுத்து நடை.சொல்ல வந்ததை மிகதெளிவாகச் சொல்லும் பாங்கு அருமை.முதல் படைப்பிலேயே...ஆண்டவனின் மற்ற படைப்புகளிடமும் அன்பு காட்டவேண்டுமென்ற அருமையான செய்தியை சொல்லிவிட்டீர்கள்.
இடையிடையே நகைச்சுவை,பாரதியின் மேற்கோள் என சுவாரசியமாகச் சொல்லதெரிந்திருக்கிறது உங்களுக்கு.
(ஆமா நெஜமாவே ரெண்டு நாளைக்கு ஒருமுறைதான் குளியலா...ஏன்னா சென்னைக் காரங்க...தண்ணிப் பஞ்சம் அதான் கேட்டேன்)
Bookmarks