Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 29

Thread: மழை..!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நல்லாவே கொட்டுது.. கற்பனை.. பாமகளுக்கு...!

    வாழ்த்துக்கள் பூ..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இரவு நேர மழை...

    இத்தனை நீர் - அடைமழை...

    வித்தியாசமான சிந்தனை... அதைவிட ஆரென் அண்ணாவின் பதில் நச் சென்று இருக்கிறது.....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாமகள் வீட்டுப் பரண்தூசும் பண் பாடும்!

    பரண்தூசுக்கு... ஹச்.. பாராட்டு தும்மல்!

    (குலமகள் ராதை படத்தில் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாட்டுக்கு
    நடிகர்திலகம் நனையும் செயற்கை மழை - சீராய் கோடுகளாய் இறங்குவதைக் கண்டபோது --- பெரிய்ய சல்லடையும் வாடகை தீயணைக்கும் வண்டி நீரும் நினைவுக்கு வந்தன - அப்போது..)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அழகிய கவிதைகள் எழுதி, பின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் (ஆரென், ஷீ-நிசி, ஆதி, அமரன், சுகந்தப்ரீதன், ஆதவா) மனமார்ந்த நன்றிகள்.
    Quote Originally Posted by இளசு View Post
    பாமகள் வீட்டுப் பரண்தூசும் பண் பாடும்!
    பரண்தூசுக்கு... ஹச்.. பாராட்டு தும்மல்!
    உங்கள் தும்மலில் அன்பு மட்டுமே அளவின்றி தெறிப்பதை உணர முடிகிறது.
    பெரியண்ணாவின் கண்ணில் பட்டு என் கவிதை வீடுபேறு அடைந்துவிட்டது.
    மிக்க நன்றிகள் அண்ணலே..!
    Last edited by பூமகள்; 16-02-2008 at 06:26 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    வானத்து ஒளிப் புள்ளிகளிருந்து
    மண்ணுக்கு ஈரக் கோடுகளைத்
    தீட்டியது யாரோ?

    ஈரக் கதிர்களால்
    மண்ணின் இமைகளைச்
    சுட்டது யாரோ?

    மேக உள்ளங்கையில்
    மடக்கிய தன் விரல்களை
    நீட்டியதோ வானம்?

    வானக் கூரையின்
    நட்சத்திர ஓட்டைகளிலிருந்து
    ஒழுகும் அளிக்கற்றைகள்!

    பூமிக் குழவியின்
    வாய்க்குள் விழும்
    வானத்தின் தாய்ப்பால்!

    வானத்திலிருந்து பூமியை நோக்கி
    ஆவேசத்துடன் ஈர ஈட்டிகளை
    எறிவது யாரோ?

    மண்ணின் புண்களை
    ஆற்ற விண் நீட்டும்
    அமுத மருந்து!

    மண் காதலியின் மெய் தீண்டும்
    விண் காதலனின்
    நீண்ட விரல்கள்!

    தாகத்தோடு மண் நீட்டிய
    மர நாவுகளில்
    விண் கொட்டிய அமுதம்!

    மண்ணின் வரண்ட உறக்கங் கலைத்து
    மண்ணைப் பசுமையில் எழுப்பும்
    விண்ணின் ஈர மணிகள்!

    மண் பசுமையாய்
    மொழி பெயர்க்கும்
    விண்ணின் ஈரமொழி!

    தன் மண் குட்டியை
    அன்புடன் நக்கும்
    விண் நாயின் ஈர நாவு!

    மண்ணின் மரத் தவசிகளுக்கு
    விண் தரும்
    அமுத வரம்

    பசுமைக் கோலம் போட
    மண்ணில் விண் வைக்கும்
    ஈரப் புள்ளிகள்

    மேகச் சூரியன்
    தன்னையே அழித்து
    மண்ணுக்குத் தரும் ஈரக் கதிர்கள்

    மண்மேலே பசுமைக் கோடுகளாய் உயர்ந்தெழ
    மண்கீழ் வீரியப் புள்ளிகளாய்ப் புதைந்துபோன
    விண்ணின் ஈரக் கோடுகள்

    பூமகளே!
    உன் பரண் தூசு
    தும்மலோ தும்மலென்று
    என்னைத் தும்ம வைக்க
    ஈரம் இங்கே.
    Last edited by நாகரா; 17-02-2008 at 07:47 AM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by பூமகள் View Post
    வானத்து சல்லடை
    நட்சத்திர ஓட்டையில்
    யார் கொட்டினார்கள்
    இத்தனை நீர் - "மழை"


    குறிப்பு:
    பழைய சுவடுகளின் கிறுக்கலில் கிட்டியது.
    (பரண் தூசிலிருந்து விடுபட்ட ஒரு துரும்பு தான் இதுவும்..!)
    ஆகா.. என்னே வியப்பு..!!
    நல்லது பூ..
    ம்ம் நன்றி பூ..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by நாகரா View Post
    பூமகளே!
    உன் பரண் தூசு
    தும்மலோ தும்மலென்று
    என்னைத் தும்ம வைக்க
    ஈரம் இங்கே.
    அற்புதம்...!!
    அபாரம்..!!
    எட்ட முடியாத கற்பனைக் கீற்றுகள்..!!
    முட்டி என்னை வீழ்த்திவிட்டது..!!
    மூச்சு முட்ட படித்துச் சுவைத்து
    பதிலிட தாமதமாகிவிட்டது...
    மன்னியுங்கள் நாகராஜன் அண்ணா.

    உங்களின் அடுக்குத் தும்மலில்
    எமக்கு கிட்டியது சீர்மிகு கவித்தூறல்கள்..!!

    இப்படியான தும்மல்கள்
    இன்னும் பிறக்கட்டும்..!
    மன்றம் செழிக்கட்டும்..!!


    அழகிய கவித்துவத்துவ பின்னூட்டத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் 1000 இ-பண அன்பளிப்பும்..!!

    பாராட்டுகள் நாகராஜன் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அனு View Post
    ஆகா.. என்னே வியப்பு..!!
    நல்லது பூ..
    ம்ம் நன்றி பூ..
    வியந்து பாராட்டிய
    அனுவக்காவுக்கு 'ம்ம்' 'எம்' நன்றிகள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அழகான ஒரு கவிதை, அதற்கு அற்புதமான நாகராஜனின் பின்னூட்டக் கவிதை - பாராட்டுக்கள் இருவருக்கும்.....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    அற்புதம்...!!
    அபாரம்..!!
    எட்ட முடியாத கற்பனைக் கீற்றுகள்..!!
    முட்டி என்னை வீழ்த்திவிட்டது..!!
    மூச்சு முட்ட படித்துச் சுவைத்து
    பதிலிட தாமதமாகிவிட்டது...
    மன்னியுங்கள் நாகராஜன் அண்ணா.

    உங்களின் அடுக்குத் தும்மலில்
    எமக்கு கிட்டியது சீர்மிகு கவித்தூறல்கள்..!!

    இப்படியான தும்மல்கள்
    இன்னும் பிறக்கட்டும்..!
    மன்றம் செழிக்கட்டும்..!!

    அழகிய கவித்துவத்துவ பின்னூட்டத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் 1000 இ-பண அன்பளிப்பும்..!!

    பாராட்டுகள் நாகராஜன் அண்ணா.
    உமது பாராட்டுகளுக்கும் இ-பண அன்பளிப்புக்கும் நன்றி பல பூமகளே!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  11. #23
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    என்னவளை
    நெஞ்சில் நினைக்கும்
    பொழுதெல்லாம்
    வானத்தில் பூமழை...

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இயற்கை மழை பற்றி பூமகளில் சிந்தனை அருமை...
    ஆரென் ஏணியில் ஏறி..நீரை கொட்டியிருப்பார் போல...

    காதலியின் எண்ணத்தில்.. பூமழை காணும் நம்பிகோபாலின் சிந்தனையுன் அருமை...

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •