Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 23 of 23

Thread: வலி எழுதிப் போனாய்!!

                  
   
   
  1. #13
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    கொஞ்சும் சந்தங்களைக் கவிதை சிந்த, சந்தங்களோ சுகத்தையும் சோகத்தையும் சிந்துகின்றன..


    காதலனையும் செல்லையும்
    தூர வீசுபவர்களுக்கு
    காதலிருக்கும் செல்களை
    வீச முடிவதில்லை..

    சும்மா ஒன்று..

    அலைபேசியில் இன்று
    அலையில்லை
    களை போன மனதிலோ
    நிலையில்லை!

    செல்லின் பில்லை செட்டில் பண்ணுங்க.
    ஆஹா அருமை அமரன்.காதல் செல்களை தூர வீச முயன்றாலும் அது செல்லாமல் காதல் சொல்லிக்கொண்டேதானிருக்கும்.வீரியமான வைரஸ்.

    செல்லின் பில்லை கம்பெனியே செட்டில் பண்ணிக்குமில்ல..ஹி...ஹி..
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    உடனிருந்து பேசாமல் இருந்ததைப்பற்றி பக்கம்பக்கமாயும், மணிக்கணக்கில் பேசியது குறித்து குறள் வடிவிலும் எழுத வைக்கும் சாத்தியம் அந்த ஒன்றிற்கே உண்டு. நல்ல நடை சிவா. வாழ்த்துக்கள்.
    ஆம்..அந்த ஒன்றிற்கு அத்தனை சக்தி இருக்கிறது பாரதி.மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    என்ன அலைபேசியில் உறவு முறிவா??
    கலக்கல் கவிதை.
    பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
    ஆம் முகம் காட்ட மறுத்தோ அல்லது இயலாமலோ முறிவை வரிகளில் காட்டிவிட்டு பிரிந்துதான் போனாள்.பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிம்மா பூ.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #16
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    குறுஞ்செய்தியில் அருஞ்செய்திகள் பல சொன்னவள்தான்..
    இன்று நெஞ்சம் அறுஞ்செய்திகளை சொல்லிவிட்டாள்!
    இது சூப்பர்.ஆனால் இந்த காதலனுக்கு உறவு அறும் செய்தியே ஒரு அருஞ்செய்தியாகிவிட்டது.
    மிக்க நன்றி ஷி--நிசி.மனதை படித்து விடுகிறீர்கள்.விரும்பிய வரிகளை மேற்கோள் காட்டி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #17
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    ஓகோ..... கூகிள் சாட்டுல... மாத்தி கூப்பிட்டப்போ எந்தப் பதிலும் வராம இருக்கும் போதே... நெனச்சன் என்னமோ ஆயிடுச்சு அண்ணாக்குண்ணு..... ஆனா இந்தளவுக்கு ஆகும்ணு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

    ம்.......... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாது
    குறுஞ்செய்தி சுட்ட வடு
    என்று சொல்லவைத்து விட்டார் சிவா அண்ணா.
    எனக்கு ஒண்ணுமே ஆகல செல்வா...இன்னும் அதிக காதலால் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே இருக்கிறேன்.இது கற்பனை.

    புதுக்குறள் அருமை.இலக்கியச்சோலையின் சொந்தக்காரருக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்.
    நன்றி செல்வா
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வலி எழுதவில்லை, அழுத்திச் சூடாக இழுத்த இரும்புத் துண்டின் சூடு இடப்பட்டிருக்கிறது.

    அலைபேசியில் பேசி ஓய்வெடுத்த எம் செவிகளை மீண்டும் துளிர்க்கச் செய்த கவிதை இது. ஓயாமல் பேசிய எம் காதற் மொழிகளை இப்போதுதான் எழுதி முடிக்கிறேன்; அதற்கு முன்னரே கவிதை தீட்டியிருக்கிறீர்கள். எனது தாமதத்தின் விளைவுகளைக் கண்டு வருகிறேன்.

    நவீன யுகத்தில் அத்தியாவசியத்தேவையான செல்லிடைப்பேசி காதலர்களுக்கு ஆறாம் விரல். குறுஞ்செய்திகள் விஞ்ஞான இறகு முளைத்த பறவைகள். வெகு சிக்கனமாக அவள் மறுத்துவிட்டாள்... இன்றைய காதல், ஞாயிறு புலரும்போது புலர்ந்து மறையும் போது மறைந்து ஒருநாளில் இறந்துவிடும் ஈசலைப் போல இருக்கிறது.

    அலைபேசியில் அலையில்லை... இறந்துபோன அந்த தொலைத்தொடர்பு சாதனத்தைப் போலத்தான் இவ்வகைக் காதலும் இறந்துவிடுகிறது... நிலையாமைப் படகை அடித்துச் சென்ற ஆற்று வெள்ளம்.

    வலியை மீண்டும் தீண்டியிருக்கிறீர்கள்... வாழ்த்துகள்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #19
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    வலி எழுதவில்லை, அழுத்திச் சூடாக இழுத்த இரும்புத் துண்டின் சூடு இடப்பட்டிருக்கிறது.

    இன்றைய காதல், ஞாயிறு புலரும்போது புலர்ந்து மறையும் போது மறைந்து ஒருநாளில் இறந்துவிடும் ஈசலைப் போல இருக்கிறது.
    வருத்தத்தோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.காதல் என்பது எது என்று தெரியாமல் வெறும் இனக்கவர்ச்சியில் தோன்றும் காளான் காதல் இப்படித்தான் சிக்கனமாய் முடிந்துவிடும்.
    எதிர்பார்த்த பின்னூட்டம்.மிக்க நன்றி ஆதவா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ம் என்ன செய்வது 90 சதவீத காதல் இப்படிதான் முடிகிறது. அதற்க்கு ஏன் இந்த காதலை இரைவன் படைத்தன் என்று கூட தோன்றுகிறது
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #21
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    San Jose, California, USA
    Posts
    108
    Post Thanks / Like
    iCash Credits
    9,109
    Downloads
    5
    Uploads
    0
    மிகவும் அருமை சிவா. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது உங்கள் கவிதையின் வரிகள்.
    தள்ளி இருந்தால்தான்
    முழுஉருவம் கிடைக்கிறது

    தள்ளிப்போக ஒரு மனதுவேண்டும்

    திவ்யா

  10. #22
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    ம் என்ன செய்வது 90 சதவீத காதல் இப்படிதான் முடிகிறது. அதற்க்கு ஏன் இந்த காதலை இரைவன் படைத்தன் என்று கூட தோன்றுகிறது
    நன்றி வாத்தியார்.காதல் நல்லதுதான்...ஆனால் அதை இந்த காதலர்கள் படுத்தும்பாடு இருக்கிறதே.....ரொம்பவே காதலிக்கறாங்க......சின்ன ஏமாற்றத்தைக்கூட தாங்கிக்க முடியறதில்ல அவங்களால.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #23
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by divyas View Post
    மிகவும் அருமை சிவா. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது உங்கள் கவிதையின் வரிகள்.
    மிக்க நன்றி திவ்யா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •