அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வலி எழுதவில்லை, அழுத்திச் சூடாக இழுத்த இரும்புத் துண்டின் சூடு இடப்பட்டிருக்கிறது.
அலைபேசியில் பேசி ஓய்வெடுத்த எம் செவிகளை மீண்டும் துளிர்க்கச் செய்த கவிதை இது. ஓயாமல் பேசிய எம் காதற் மொழிகளை இப்போதுதான் எழுதி முடிக்கிறேன்; அதற்கு முன்னரே கவிதை தீட்டியிருக்கிறீர்கள். எனது தாமதத்தின் விளைவுகளைக் கண்டு வருகிறேன்.
நவீன யுகத்தில் அத்தியாவசியத்தேவையான செல்லிடைப்பேசி காதலர்களுக்கு ஆறாம் விரல். குறுஞ்செய்திகள் விஞ்ஞான இறகு முளைத்த பறவைகள். வெகு சிக்கனமாக அவள் மறுத்துவிட்டாள்... இன்றைய காதல், ஞாயிறு புலரும்போது புலர்ந்து மறையும் போது மறைந்து ஒருநாளில் இறந்துவிடும் ஈசலைப் போல இருக்கிறது.
அலைபேசியில் அலையில்லை... இறந்துபோன அந்த தொலைத்தொடர்பு சாதனத்தைப் போலத்தான் இவ்வகைக் காதலும் இறந்துவிடுகிறது... நிலையாமைப் படகை அடித்துச் சென்ற ஆற்று வெள்ளம்.
வலியை மீண்டும் தீண்டியிருக்கிறீர்கள்... வாழ்த்துகள்
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ம் என்ன செய்வது 90 சதவீத காதல் இப்படிதான் முடிகிறது. அதற்க்கு ஏன் இந்த காதலை இரைவன் படைத்தன் என்று கூட தோன்றுகிறது
மிகவும் அருமை சிவா. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது உங்கள் கவிதையின் வரிகள்.
தள்ளி இருந்தால்தான்
முழுஉருவம் கிடைக்கிறது
தள்ளிப்போக ஒரு மனதுவேண்டும்
திவ்யா
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks