காம்புள்ள பூவைக்
கிள்ளினேன்
அடடா
காம்பிலும் தண்ணீர்
பூவிலும் தண்ணீர்
காம்புள்ள பூவைக்
கிள்ளினேன்
அடடா
காம்பிலும் தண்ணீர்
பூவிலும் தண்ணீர்
எத்தனை வலி நிறைந்த விசயம்..
ஆழமான கருத்து கவிஞரே.... ! வாழ்த்துக்கள்.... !
காம்புக்கும் பூவுக்கும்
தண்ணீர்
காதல் கொண்ட உள்ளங்களுக்கு
கண்ணீர்........!!
சின்ன வரிகள்
ஆனால், ஆழமானவை.....!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஆனந்த கண்ணீரில் பூ..
பிரிவுத்துயரில் காம்பு...
ஆழமாக கருத்துச் செறிவு..
அனைவருக்கும் என் நன்றி
இதிலிருந்து தெரிந்துகொள்வது எதையும் கிள்ளாதீர்கள்.
உள்ளத்தைக் கிள்ளாதே என்கிறீர்கள்.
அவள் கன்னத்தை கிள்ளினேன்
அவள் கன்னம் சிவந்தது
கூடவே என் கன்னமும்..
Last edited by sarcharan; 18-01-2008 at 11:33 AM.
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks