தாமரை : எப்ப வந்தீங்க?
எக்ஸ் : இப்ப தான் வந்தேன், மதியம்
தாமரை : சரி சரி.. நேத்து ரொம்ப கடுப்படிச்சிட்டேனா?
எக்ஸ் : இல்லையே, அண்ணா
தாமரை : கவலைப் படாத, இன்னிக்கு கடுப்படிக்கிறேன்
எக்ஸ் : ஐயோ நான் பாவம் என்னை விட்டுடுங்க ;(
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை : பெண்களைப் பூவென்பார்கள்
என் மனைவியும்
ஒரு மலர்தான்
...
...
"காளி" ஃபிளவர்
எக்ஸ் : இருங்க அண்ணிகிட்ட போட்டுக் கொடுக்கறேன்
தாமரை : மலரைக் காளிஃபிளவர்னு சொன்னா தப்பா
எக்ஸ் : அடடா சொந்த செலவில சூனியன் இது தானா
தாமரை : ஆமாம்
எக்ஸ் : நான் எங்கப் போய் முட்ட?
தாமரை : நீங்க இப்பவே முட்டைதான். எங்கயும் போகவேண்டியதில்லை
எக்ஸ் : கரீட்டா சொன்னதுக்கு பாராட்டுக்கள்.. வருவமில்ல நாங்களும்...உங்களை எல்லாம் சமாளிக்க ,, ஆள் ரெடிபண்ணிட்டு இருக்கேன்
தாமரை : சமாளிஃபிகேஷன் ல டாக்டரேட் வாங்கி இருக்கேன்..
எக்ஸ் : அது அந்த திரியிலே தெரியுது. அண்ணா இன்னைக்கு உங்களுக்கு ஆபீஸ் உண்டா
தாமரை : உண்டு..
எக்ஸ் : ஹா..ஹா... நான் தான் ஜாலியா தூங்குவனே
தாமரை : நானும்தான்
எக்ஸ் : அதெப்படி இப்போ ஆபிஸ் போனால் பிழிஞ்சி எடுத்துர மாட்டாங்க
தாமரை : நான் என்ன ஜூஸ் கம்பெனியிலயா வேலை பார்க்கிறேன்
எக்ஸ் : ஆகா...
-----------------------------------------------
தாமரை : ஆனால் தினம் தினம் புதிதாய் பிறக்கிறோம்னு நினைச்சா அப்புறம் வயசு வித்தியாசம் பிரச்சனை இல்லையே? இப்போ நீங்களும் நானும் நண்பர்கள் ஆகலையா?
எக்ஸ் : உங்களை மாதிரியே எல்லாரும் நினைப்பார்களா
தாமரை : இல்லை.. ஆனால் இதையெல்லாம் சொல்லித்தானே சமாளிக்கணும்
எக்ஸ் : ஆகா
சொல்வேந்தே
முடியலை
தாமரை : முடியில்லை என்பது தான் பிரச்சனை. முடியலை என்பது உற்சாகக் குறைவு
எக்ஸ் : ஹாஹ்ஹா
நீங்க காபியே குடிச்சாச்சி....
நான் இனிமே தான் பிரஷ் பண்ணனும்
தாமரை : எப்ப பிரஷ் பண்ணி எப்ப பல்லு தேய்ச்சு,
எக்ஸ் : ரெண்டும் ஒண்ணே
தாமரை : பிரஸ் என்பது பல்லு தேய்க்க பயன் படுத்தற உபகரணம். அதையே இன்னும் பண்ணலைன்னா, பிரஸ் பண்ணி
எக்ஸ் : அய்யய்யோ என்னை விட்டுருங்க..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஆஹா...!!எக்ஸ் : அடடா சொந்த செலவில சூனியன் இது தானா
சொந்த செலவிலே சூன்யம்னு அடிக்கடி பேசுற எக்ஸை எனக்குத் தெரியுமே...!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
நீங்க காபியே குடிச்சாச்சி....
நான் இனிமே தான் பிரஷ் பண்ணனும்
தாமரை : எப்ப பிரஷ் பண்ணி எப்ப பல்லு தேய்ச்சு,
வார்த்தைகள்ல அர்த்தம் பார்த்து எதிராளிய காயவைக்கறது..
இது செமயா இருக்கு...
-----------------------
என் மனைவி எங்கிட்ட படற பாடு இதுபோல நிறைய...
குளிச்சிட்டு தலைய துவட்டிகிட்டே வருவேன்...
என் மனைவி: ஏங்க ஃபேன்ல நில்லுங்க... சீக்கிரம் காய்ஞ்சிடும்...
நான்: ஒரு ஸ்டூல் போட்டு ஏறுவது போல செய்வேன்...
(புரியலியா.. ஃபேன்ல நிக்க சொன்னா இல்ல என் மனைவி... அதான் நிக்கறதுக்காக ஏறுறேன்)
Last edited by ஷீ-நிசி; 18-01-2008 at 03:43 PM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
இப்ப தெரியுது அநிருத் யாரோட ஜீன்னு...தாமரை யாரந்த எக்ஸ்?தெரிஞ்ச மாதிரியும் இருக்கு...தெரியாத மாதிரியும் இருக்கு...மலரா...பூவா...
நீங்களும் சேம் உப்புமா பேமிலியா ஷீ நிசி...சொல்லவே இல்லை?
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
இது எல்லாம் ஒருத்தர் அல்ல.. பலருடன் சாட்டிய போது அங்கங்கே கடித்த கடிகள்
என் சாட் விண்டோவில் 26 பெயர்கள் உண்டு. எக்ஸ் என்ற இடத்தில் பொருத்த... இதுவரை வந்துள்ளவர்கள் நான்கு பேர்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அப்ப மத்த 22 பேரோட பேப்பர் ரிசல்ட் எப்ப வரும்?எல்லாரும் பாஸா?அரியர்ஸ் இருக்கா....
ஆளாளுக்கு ரேபிஸ் வாக்சினேசன் போட ஓடறாங்க பாருங்க...இந்த கடி கடிச்சா...
அப்புறம் தாமரை நீங்க கடிச்சவங்க எல்லாரும் கடி சொல்ல ஆரம்பிச்சிருவாங்களாமாவே...அப்படியா...வீட்டில கொசுக் கடி தாங்கல...கேட்டா "தாமரைக் குனியா" ன்னு சொல்றார்....அப்படியா?
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
எக்ஸ்: ஏற்கனெவே நிறைய யோசிக்கறேன்..வயசுக்கு மீறின்னு பேச்சு.. அதுக்கேத்தாப்புல தலை வேற நரைச்சுடுச்சு
:(
தாமரை: ஆமாம்
எக்ஸ்: பார்க்கலாம்.. விதியின் விளையாட்டை!.. என்ன அப்படியா? நீங்களுமா அப்படி சொல்றீங்க?
தாமரை : தலை நரைச்சுடுச்சின்னு சொன்னீங்களே அதான்
எக்ஸ் : அத விட்டுத் தள்ளுங்க.. பித்தம்.
தாமரை : தலைக்கேறிடுச்சு
எக்ஸ் : ஓக்கே.. கிளம்பறேன்... இனியுமிருந்தா
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நாங்க தான் ஒத்துகிட்டோம்ல லொள்ளு மன்னர்னு அப்பரம் எதுக்கு இதெல்லாம் வீதீல வெளிச்சம் போட்டு கட்டிக்கிட்டு ம்கும்
அசிங்க பட்டதை அளந்துவிடறதுல அப்படி ஒரு சந்தோஷம் இங்க சில பேருக்கு
நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு
என்றும் அன்புடன்
மீரா
அசிங்கமா? என்னோட பசங்க போடற மொக்கையைப் பார்த்தா இதெல்லாம் ரொம்பக் கம்மி..
மக்கள் பேசக் கூட தயங்கற காலம் போய், ஜாலியா பேச ஆரம்பிச்சிருக்காங்க..
சந்தோஷமா சின்ன சின்ன விஷயங்களைப் பகிர்ந்துக்கறேன். ரசிக்கிற மாதிரி இருக்கும்னு நம்பி..
அசிங்கமா இருந்தா வேணாம் விட்டுடறேன்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks