அவளும் படிதாண்டாப்பத்தினிதான்
ஆடவர்தான் அவள் வீடு நாடுவரேயன்றி
அவள் படிதாண்டியதில்லை ஒரு நாளும்!!
(பின் குறிப்பு: அவலத்தை அழகாக பதிந்த நண்பரின் இந்தக் கவிதையில் நான் லயித்தேன் என்றுதான் சொல்லலாம்)
அவளும் படிதாண்டாப்பத்தினிதான்
ஆடவர்தான் அவள் வீடு நாடுவரேயன்றி
அவள் படிதாண்டியதில்லை ஒரு நாளும்!!
(பின் குறிப்பு: அவலத்தை அழகாக பதிந்த நண்பரின் இந்தக் கவிதையில் நான் லயித்தேன் என்றுதான் சொல்லலாம்)
Last edited by விகடன்; 25-04-2008 at 08:43 PM. Reason: யுனிக்கோடாக்கம்
என் அருமை நண்பர்
முகம் காட்ட மறுக்கும் கவிநிலா தந்த அழகிய கவிதை..
பாராட்டுகள்.
மேகம் விலகுமா, கவிஒளி தொடருமா.....?
Last edited by விகடன்; 25-04-2008 at 08:43 PM. Reason: யுனிக்கோடாக்கம்
அடடே இதில் இப்படி ஒரு விஷயமிருக்கிறதா...? இந்த கோணத்தில் நாம் யோசித்துப் பார்த்ததேயில்லை..பாராட்டுகள் நண்பருக்கு
Last edited by விகடன்; 25-04-2008 at 08:44 PM. Reason: யுனிக்கோடாக்கம்
ஆடவர் அவளை நாடுகையில் அவள் எப்படி பத்தினியாவாள்
பொருள் குற்றமுள்ளது அன்பரே உம் கவிதையில்........
Last edited by விகடன்; 25-04-2008 at 08:44 PM. Reason: யுனிக்கோடாக்கம்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks