Originally Posted by செல்வா இதெல்லாம் தினசரி நமக்கும் நடக்குறது தான்... ஹி..ஹி... அடிப்பது தவறு எனக்கொண்டால்... மன்னிப்பு கேட்பதும் தவறில்லை... ஆனால் அடிப்பதும் அணைப்பதும்... காதலில் சகஜமப்பா..... உண்மைதான் நண்பரே.....! நன்றிகள் கருத்திட்டமைக்கு....!
துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்... மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!
Originally Posted by ஆதி உணர்ச்சியின் முழுவெளிபாட்டுக்காய் கட்டமைப்பில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை எனக்கருதுகிறேன்.. கவிதை அருமை.. வசீகரன்... வாழ்த்துக்கள்.. -ஆதி மிக்க சரி கவித்தென்றல் ஆதி அவர்களே.....! எனது உணர்வு வெளிப்படுகளை மட்டும் சொல்லியிருந்தேன்.... கட்டமைப்பில் கவனம் செலுத்தவில்லை....! மன்னிக்கவும்....! கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள்...!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Forum Rules
Bookmarks