விசையூட்டிய பந்தைப்போல்
மிசை மீது அலைகிறேன்....
தேடும் பொருளின்
அந்தம் அறியாமல்
ஆதியை மறந்துவிட்டு......
மூளையின் ஏதோ ஒரு செல்
செல்வத்தை தேடிச் செல்
என்கிறது...........
உள்ளமோ.....
ஏளனமாய் சிரிக்கிறது.......
விசையூட்டிய பந்தைப்போல்
மிசை மீது அலைகிறேன்....
தேடும் பொருளின்
அந்தம் அறியாமல்
ஆதியை மறந்துவிட்டு......
மூளையின் ஏதோ ஒரு செல்
செல்வத்தை தேடிச் செல்
என்கிறது...........
உள்ளமோ.....
ஏளனமாய் சிரிக்கிறது.......
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஓ ஆன்மீக கவிதையா சிவா.ஜி?
தேட வேண்டிய ஆதியை அனைவரும் மறந்து விடுகின்றோம்.
சில சமயம் இப்படியெல்லாம் தோன்றுகிறது மேடம்.ஆனால் எனக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்.வாழ்க்கைப் பாடம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
செல்வனிடமிருக்கும் செல்வம் விலை மதிப்பற்றது...ஆனாலும் அனைவருக்கும் சொந்தமானது.தேடிப் பெறவேண்டியது.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அண்ணா திடீர்னு வேதாந்தம் பேச ஆரம்பிட்டீங்க...அதுக்குன்னு தாமரைக்கு இப்படியா ஐஸ் வெக்கிறது...அவரு தும்ம ஆரம்பிச்சிட்டாரு பாருங்க...
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
ஆழ மூச்சை உள்ளிழுத்து
நினைவை நெற்றியில் நிறுத்தி
சங்கரங்கள் சரிபார்த்து மேலேறி
என்னை எனக்குள் தேடும் நேரம்...
அழைக்கிறது அலாரத்தின் அலறல்...
உள்ளே அமிழ்ந்தால் இலகுவில்
நீ வெளியே வருவது இல்லை...
உனக்குள் உன்னைத் தேடியது போதும்...
ஓவர்டைமில் பொருள் தேடப் புறப்படு என்று...
Last edited by யவனிகா; 11-12-2007 at 11:38 AM.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
உயிர்கூட்டின்
மனைவியும் கணவனும்
மூளையும் உளமும்.
சிவா..
ஆழமான கருத்து.... பாராட்டுகள்...
தேடல் .... புரியாத புதிர்
விசையுறு பந்து... தேடலுக்கு ஒவ்வாத உவமானமாக இருக்கிறதே....
பின் வரும் வரிகள் தேடலுக்கான குழப்பத்தை சொல்லும் போது, இலக்கை நோக்கி செல்லும் பந்து எதற்கு..????
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks